Browsing Tag

JVPNewspaper

வவுனியாவில் இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் அனுதாபம்

வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார்.…
Read More...

போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு

-அம்பாறை நிருபர்-கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ்…
Read More...

தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனை

-அம்பாறை நிருபர்-மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில்…
Read More...

பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொண்ட வயோதிப பெண்கள் இருவரின் சாதனை

56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்இவ் நீச்சல் போட்டியில் 40 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் முதலாமிடத்தையும், …
Read More...

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் திடீர் பரிசோதனைகள்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் பரிசோதனைகள் அளவீட்டு…
Read More...

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்பசறை ஆக்கரத்தன்னை…
Read More...

அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை

-அம்பாறை நிருபர்-அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்ளின் ஆங்கிலமொழி தினப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவு…
Read More...

குருந்தூர் விவகாரம் : கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும்

-யாழ் நிருபர்-குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும், மாறாக சட்டவிரோத…
Read More...

காணித்தகராறு : அண்ணனை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த தம்பி

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் கடந்த…
Read More...