Browsing Tag

JVP …

சம்மாந்துறை பொலிஸார் தேடும் நபர்களை பற்றி தகவல் தருமாறு வேண்டுகோள்!

-அம்பாறை நிருபர்-சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட…
Read More...

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் : கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில்!

அம்பாறையில் ஊடகவியலாளர்  தாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை நேற்று …
Read More...

நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

-யாழ் நிருபர்-நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக்…
Read More...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்-கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர், முறிப்பு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சியை சேர்ந்த தங்கவேல் சிவகுமார் என்பவரே இவ்வாறு…
Read More...

பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நால்வர் கைது!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வேலணை - துறையூர் பகுதியில் பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.குறித்த…
Read More...

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

-அம்பாறை நிருபர்-சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை உழைக்கும்…
Read More...

வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

வெலிகம - தப்பரதோட்ட - வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 3 மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவத்தில்…
Read More...

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்த இருவர் கைது!

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு, போதைப்பொருட்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து, ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக கடந்த 2021 இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது வாகன சாரதி…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க