Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

ஜா – எலயில் கோடாவுடன் ஒருவர் கைது

ஜா - எல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை…
Read More...

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

2006 - 2007ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs)…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பாவனையற்ற கிணறொன்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

முதல் 10 மாதங்களில் 16 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,…
Read More...

கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு - பதுளை வீதியில் பயணிப்போரும் அவதானத்துடன்…
Read More...

பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை

வினாத்தாள் கசிவை தடுக்க புதிய பொறிமுறையொன்று அமுல்படுத்தப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அதன்படி, தேர்வுத் தாள்கள் கசிவதைத் தடுக்க வினாத்தாள்…
Read More...

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய, சபரகமுவ…
Read More...

திருகோணமலை கடற்பரப்பில் கரையொதுங்கும் மீன்கள்

திருகோணமலை கடற்பரப்பில் அதிகளவான சிறிய மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் நாரா நிறுவனத்திடம் வினவப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்…
Read More...

வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

"வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை"இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் சனிக்கிழமை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க