Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்: பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்: பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்புஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More...

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர்

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம்வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி…
Read More...

25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்

25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்.இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து…
Read More...

காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார்.குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்னால்…
Read More...

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லைஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய…
Read More...

நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவகங்கள் மீது நடவடிக்கை

புனித நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள். இதனை முன் கொண்டு உண்பதற்கு தரமற்ற…
Read More...

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவிகுருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.…
Read More...

யாழில் முதன் முறையாக 5 வயதுச் சினுவனுக்கு ஈழத்து ஞானக் குழந்தை விருது

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது.ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம்  மிருசுவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

--கிண்ணியா நிருபர்-வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுக்கிணங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...