Browsing Category

செய்திகள்

நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கையர்கள் நாடும் வழி

வெளிநாடுகளில் செயற்படும் பல வயது வந்தோருக்கான இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் பணச் சலுகைகளை வழங்குவதால், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இணையவழி பாலியல் உள்ளடக்க தயாரிப்பை நாடுவதாக…
Read More...

ஆபத்து மிக்க வெருகல் -புன்னையடி இழுவைப் படகு சேவை!

-மூதூர் நிருபர் - ஆபத்து மிக்க திருகோணமலை, வெருகல் -புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை…
Read More...

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

டிஜிட்டல் மயமாகப்போகும் சுகாதார சேவை

இலங்கையின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சுகாதார மற்றும் பொது ஊடக அமைச்சு வழிகாட்டுதல் குழுவொன்றை ஸ்தாபித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக்…
Read More...

வரவுசெலவுத் திட்டம் என்ற பெயரில் “பொய்களின் மூட்டை” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

வரவுசெலவுத் திட்டம் என்ற பெயரில் அநுர குமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன் வைத்துள்ளார், இதில் மக்களுக்கு ஏமாற்றமும் நேர்மையின்மையுமே நிறைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும்…
Read More...

நடிகர் அபிநய் காலமானார்!

நடிகர் அபிநய் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இன்றுகாலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு திரையுலகில்…
Read More...

பந்தைப் பிடிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோகம்

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர்…
Read More...

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று திங்கட்கிழமை முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்…
Read More...

யாழ்.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த ஐவரும்…
Read More...