Browsing Category

செய்திகள்

கொழும்பிலுள்ள 4 கட்டடங்களில் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி

நாட்டில் புதிய மேல் நீதிமன்றங்களை துரிதமாக நிறுவும் நடவடிக்கைகளுக்காக, பொது நிருவாக அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு கட்டடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் 855ஆவது தானியங்கி பணவங்கி இயந்திரம்

லங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank, HNB) அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தனது…
Read More...

3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட 3 சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று…
Read More...

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிய இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில்,…
Read More...

8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க…
Read More...

ஒரு வருடத்திற்குப் பின் டொலர் பெறுமதி 300 ரூபாவை தொட்டது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி (Buying Rate) மீண்டும் 300 ரூபா என்ற நிலையைத் தொட்டுள்ளது.…
Read More...

இன்ஸ்டா பயனர்களுக்கு முக்கிய வசதி அறிமுகம்

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவருவதற்காக புது புது தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி இன்ஸ்டாகிராம்.…
Read More...

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான…
Read More...

சாரதியுடன் பெண் சட்டத்தரணி காதல் : கொலை வழக்கில் சாரதிக்கு பிணை!

மிரிஹான பகுதியில், பெண் சட்டத்தரணி ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை, பிணையில் விடுவிக்க கொழும்பு உயர்…
Read More...

12 விமானங்கள் ரத்து!

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் தமிழகத்தைவிட்டு சற்றே விலகி…
Read More...