Browsing Category

செய்திகள்

சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் ஆராயப்படும் – வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா

-யாழ் நிருபர்- செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற…
Read More...

மன்னாரில் சூழலியல் கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில், மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம், பனை வள…
Read More...

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் – மீடியா போரம் சந்திப்பு!

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை…
Read More...

தேசிய ரீதியில் தங்கம் வென்ற பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிப்பு!

-மன்னார் நிருபர்- பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவியை கௌரவிக்கும்…
Read More...

முச்சக்கரவண்டி மின் கம்பத்தில் மோதி விபத்து!

-மஸ்கெலியா நிருபர்- வனராஜா பகுதியில், முச்சக்கர வண்டி ஒன்று மின் கம்பத்தில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹட்டன்-மஸ்கெலியா பிரதான…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அநுர அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும் அதை "சட்டப்பூர்வமான பிச்சை" என்று தான் கூற வேண்டும், வறுமை ஒழிப்பு நீண்டகால நலத்திட்டங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது, மாறாக…
Read More...

சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பலை எச்சரித்து அனுப்பிய யாழ். பொலிஸார்!

-யாழ் நிருபர்- நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்டது. இவ்வாறு நிதி சேகரிக்க வந்த குழுவில் உள்ளவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உடலில்…
Read More...

யாழ்.உடுவில் பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை…
Read More...

30 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுதலை!

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்,தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது…
Read More...

‘பிரஜாசக்தி’ தவிசாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த, கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் 'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும்…
Read More...