Browsing Category

செய்திகள்

வரவுசெலவுத் திட்டம் என்ற பெயரில் “பொய்களின் மூட்டை” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

வரவுசெலவுத் திட்டம் என்ற பெயரில் அநுர குமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன் வைத்துள்ளார், இதில் மக்களுக்கு ஏமாற்றமும் நேர்மையின்மையுமே நிறைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும்…
Read More...

நடிகர் அபிநய் காலமானார்!

நடிகர் அபிநய் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இன்றுகாலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு திரையுலகில்…
Read More...

பந்தைப் பிடிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோகம்

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர்…
Read More...

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று திங்கட்கிழமை முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்…
Read More...

யாழ்.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த ஐவரும்…
Read More...

அனுராதபுரம் பாதெனிய வீதியில் விபத்து

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் - பாதெனிய வீதியில் திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த…
Read More...

நாடு முழுவதும் பரீட்சைக்கு ஆர்வமாக செல்லும் மாணவர்கள்

நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை உயர் தரப் பரீட்சை நடைபெறுகின்றது. இன்று ஆரம்பமாகியுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம்…
Read More...

வயதுக்கேற்ற பாலியல் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் – பிரதமர்

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள்,…
Read More...