Browsing Category

செய்திகள்

விண்கல் மழை

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ்…
Read More...

“பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்” – மாணர்களுக்கான விழிப்புணர்வு…

இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான…
Read More...

மண்சரிவு காரணமாக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரவு தபால் ரயில்கள் உட்பட ஏழு ரயில் சேவைகள் இன்று திங்கட்கிழமை இரவு ரத்து செய்யப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. கடிகமுவ-பலான…
Read More...

பண பரிமாற்ற தன்னியக்க இயந்திரங்கள் பழுதால் மக்கள் அவதி

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை நகரில் உள்ள அரச வங்கிகளில் இன்று பண பரிமாற்ற தன்னியக்க இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் மக்கள் அவதி. கொட்டகலை நகரில் உள்ள அரச மக்கள் வங்கி மற்றும்…
Read More...

பாதுகாப்பு சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்து சேதம்!

பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் போது, ​​ஒரு வீட்டின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வீட்டில்…
Read More...

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய…
Read More...

பலத்த மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை எதிர்வு…
Read More...

திருகோணமலையில் பல இடங்களில் கனமழை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்து வருகின்றது. விவசாயிகள் நெற் செய்கைக்காக தயாராகவுள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று திங்கட்கிழமை கன மழை…
Read More...

மட்டு.வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில், இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தியே…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் முக்கோண கிரிக்கெட் சுற்றுத்தொடர்

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுப் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...