Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் சேவா வனிதா இயக்கம் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் சறோஜா திட்டத்தில் பொலிஸ் சேவா வனிதா இயக்கம் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சறோஜா' திட்டத்தில்…
Read More...

இந்தியாவில் கோர விபத்து : 17 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால…
Read More...

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர…
Read More...

வவுனியா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி…
Read More...

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை…
Read More...

தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கிளிநொச்சி நிருபர்- போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்…
Read More...

இ.போ.ச யாழ்.சாலை ஊழியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கல்விசார் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்த ஆண்டுவிழாவும் கல்விசார் கௌரவிப்பு நிகழ்வும் கோண்டாவிலில் உள்ள அலுவலகத்தின் செயலாற்றுகைப்…
Read More...

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் கைது!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை கைது…
Read More...

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-மூதூர் நிருபர்- "முழு நாடுமே ஒன்றாக "என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை -தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு…
Read More...