Browsing Category

செய்திகள்

உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை

உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More...

ரணிலுடன் இணையும் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்  ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவை…
Read More...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள்  நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று…
Read More...

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று…
Read More...

போதைப்பொருள் வியாபாரி ஒருவர் அம்பாறையில் கைது

நீண்டகாலமாக போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு 252 ஓட்டங்கள் இலக்கு

உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 251 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று…
Read More...

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நவராத்திரி விழா இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற…
Read More...

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து…
Read More...

வழக்குகளை விரைவுபடுத்த IMF கோரிக்கை

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மறு ஆய்வுக்குப்…
Read More...