Browsing Category

செய்திகள்

விபத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பில் வௌியான தகவல்

தம்புத்தேகம, தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, குறித்த மாணவன் க.பொ.த சாதாரண…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்கச் சென்ற பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை…
Read More...

அவுஸ்திரேலியாவின் பலமே அனுபவம்தான்- ஹேசில்வுட்

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் அனுபவமே தங்களது பலம் என்று அவுஸ்திரேலிய அணியின்…
Read More...

புதுடெல்லியில் பதற்றம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த மர்மப்…
Read More...

மனித உரிமைக்கான நோபல் பரிசு!

பொலிஸ் வன்முறைக்கு எதிரான பிரேசிலிய செயற்பாட்டாளரான அனா பவுலா கோம்ஸ் டி ஒலிவேரா, இந்த ஆண்டு ஜெனீவாவில் மார்ட்டின் என்னல்ஸ் விருதை வென்றுள்ளார். நவம்பர் 26 ஆம் திகதி அவருக்கு…
Read More...

Northern Warriors அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் சமிந்த வாஸ் , எதிர்வரும் அபுதாபி T10 தொடரின் ஒன்பதாவது தொடரில் Northern Warriors அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக…
Read More...

உயர்தரப் பரீட்சைகள் முடிவதற்கு முன்னர் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க திட்டம்

இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் பெயர் வெளியீடு

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் திகதி வெளியாகிறது.…
Read More...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்!

-யாழ் நிருபர்- இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம், என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான…
Read More...