இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், புதிய 2 ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்பு செயற்திட்டம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம்… Read More...
-மூதூர் நிருபர்-
மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 20 இலட்சம் ரூபாய் நிதியில் மூதூர் பொது நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டன.… Read More...
-கிண்ணியா நிருபர்-
இயலாமையுடைய நபர்களை வாழ்க்கை தொழிற் பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டுக்காக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முகத் தேர்வு இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை… Read More...
மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளை புயல் “கல்மேய்கி” (சில இடங்களில் “டினோ” என அழைக்கப்படுகிறது) இன்று செவ்வாய்க்கிழமை கடுமையாக தாக்கியது.
அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMC)… Read More...
அமெரிக்காவின் கென்டக்கியில் பெண் ஒருவர் ஒன்லைன் மூலம் மருந்துகளைக் கொள்வனவு செய்த நிலையில், பொதியில் மனித கைகள் விநியோகம் ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஹோப்கின்ஸ்வில்லே என்ற… Read More...
165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை தொடருந்து திணைக்களத்தில், முக்கிய பல பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்க அமைச்சரவை… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்த வலியுறுத்தி, கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நகேஸ்வர வித்தியாலய… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை ஏற்றி வந்த 3… Read More...
தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை தோட்டப்பகுதியை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் முன் சில்லு திடீரென கழன்று விழுந்ததில், முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.… Read More...
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய… Read More...