Browsing Category

செய்திகள்

இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய தினத்துடன், (செவ்வாய்கிழமை ) கடந்துள்ளதாக அறிவித்துள்ளது சுங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம்…
Read More...

பஸ் விபத்து – பெண் ஒருவர் பலி

கம்பளை கண்டி பிரதான வீதியில் கெலிஓயா சரமட விகாரைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடியில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வின் போது வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More...

சிறுவர் நல பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு இன்று

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறுவர்களுக்கான பிரதேச சபை தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

மின்னல் எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மாத்தறை பிரதான வீதியில் விபத்து – 10 பேருக்கு காயம்

திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் ஹங்கம-கிவுல சந்தியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் லொரியும் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிய…
Read More...

போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு

வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது…
Read More...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்சம் ஊழல்…
Read More...

மன்னார் தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு…
Read More...