Browsing Category

செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்தும் அதிகரிப்பு!

ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதம் முதல் 13 நாட்களில்…
Read More...

இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடிய யாழ் இந்திய பொதுத் தூதரகம்

-கிண்ணியா நிருபர்- யாழ்ப்பாணம் இந்திய பொதுத் தூதரகம்,இன்று இந்தியாவின் 79 ஆது சுதந்திர தினத்தை தேசப்பற்று உணர்வும், மரியாதையும் நிறைந்த முறையில் கொண்டாடியது. இந் நிகழ்வு, பொதுத்…
Read More...

சமூகப்பிறழ்வான செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

-யாழ் நிருபர்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்று அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Read More...

அரிய வகை ஊதா நிற நண்டு கண்டுபிடிப்பு

தாய்லாந்தின் கெய்ங் கிராச்சன் தேசிய பூங்காவில் (Kaeng Krachan National Park ) ஒரு அரிய நண்டு இனம் ஊதா நிறத்தில் காணப்பட்டதால் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை, "இயற்கையின்…
Read More...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் எனச்…
Read More...

நானுஓயாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் புறக்கணிப்பு!

-நுவரெலியா நிருபர்- கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து நானுஓயா வழியாக பதுளை செல்லும் தொடருந்து அனைத்திலும் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு…
Read More...

மாந்தை மேற்கில் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்

-மன்னார் நிருபர்- ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தின் கீழ் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊடாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு…
Read More...

வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பு

-அம்பாறை நிருபர்- காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது நேற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது. இறைவணக்கத்தை…
Read More...

யாழ் கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா ஆலயத் திருவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கட்டைக் காட்டு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக…
Read More...

யாழில் பேருந்து உரிமையாளரின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு…
Read More...