Browsing Category

செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில்,…
Read More...

பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர்…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும்…
Read More...

வைத்தியரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி இரவு வைத்தியர் ஒருவர்…
Read More...

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆசிய கிண்ண T20 தொடரின் 12வது போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றது. ஷேக் ஜாயித் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாறு பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கோட்டைக்கலாறு 1 பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக…
Read More...

ஆலயத்தில் பூஜை செய்ய சென்ற பட்டதாரி இளைஞர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மானிப்பாய் -…
Read More...

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் ஐஸ் போதைப் பொருள் மீட்பு!

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் இருந்து 200 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:10…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கான வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பி கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 வது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை வயது மூப்பு…
Read More...