Browsing Category

செய்திகள்

சொந்த வீடு வாங்கிய 10 மாத குழந்தை!

இந்திய தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் 16 லட்சம் ரூபா மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். இவரது…
Read More...

இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் கைது : கவலை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய்

இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு தவெக தலைவர் விஜய் கவலை வெளியிட்டுள்ளார். வட பகுதி கடலில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சட்டவிரோத…
Read More...

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளை கௌரவித்த இலங்கை விமானப்படை தளபதி

இலங்கை விமானப்படை தளபதியினால் தெற்காசிய சிரேஷ்ட தடகள போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற இலங்கை விமானப்படை வீர வீராங்கனைகள் கௌரவிப்பு. 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்…
Read More...

2028இல் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கை முற்றாக நிறுத்தப்படும்

2028 ஆம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதியை…
Read More...

இன்றிரவு ‘சுப்பர் மூன்’ : கடற்கரைப் பகுதிகளில் வழமையை விட உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்பு!

இன்றிரவு வானில் 'சுப்பர் மூன்' (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர் சி. கிளார்க்…
Read More...

மஸ்கெலியா நல்லதண்ணீர் ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான நிகழ்வுகள்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நல்லதண்ணீர் ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல் மற்றும் சுற்றாடல் படையணி அங்குரார்ப்பண…
Read More...

மட்டக்களப்பில் பொலிஸ் சேவா வனிதா இயக்கம் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் சறோஜா திட்டத்தில் பொலிஸ் சேவா வனிதா இயக்கம் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சறோஜா' திட்டத்தில்…
Read More...

இந்தியாவில் கோர விபத்து : 17 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால…
Read More...

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர…
Read More...

வவுனியா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...