Browsing Category

செய்திகள்

கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் . கந்தர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த…
Read More...

இலங்கையில் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்த குழு நியமனம்

நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச…
Read More...

பெருந்தொகையான கஞ்சா புத்தளத்தில் மீட்பு

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு -…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

ரயில் போக்குவரத்து பாதிப்பு

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் மோதி…
Read More...

நாட்டை வந்தடைந்தார் நடிகர் சரத்குமார்

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று  புதன்கிழமை நாட்டிற்கு  வருகை தந்துள்ளார். அவர் இன்று முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More...

சஜித் – ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று புதன்கிழமை சந்தித்தார். புதுடில்லியில் இடம்பெற்ற…
Read More...

புகையிலை, மதுபான பயன்பாட்டினால் நாளுக்கு 110 பேர் உயிரிழப்பதாக தகவல்

புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு சுமார் 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டைக்…
Read More...

21 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேரணியில் பங்கேற்கமாட்டோம் – மனோ கணேசன்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.…
Read More...

சட்டவிரோத கசிப்புக்காக  களத்தில் இறங்கிய தவிசாளரும் இளைஞர்களும்

மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் செங்கலடி பிரதேசசபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதனுக்கு…
Read More...