Browsing Category

செய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்…
Read More...

கரூர் சம்பவம்: நினைவேந்தல் நடத்த விஜய் உத்தரவு

தமிழகத்தின் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்படி கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு…
Read More...

மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை…
Read More...

மட்டு மாவட்ட செயலகத்தில் இந்திய சமூத்திர சுனாமி பயிற்சி நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திகதியினை முன்னிட்டு இந்திய சமூத்திரத்தில் சுனாமி பயிற்சிகளானது காத்தான்குடியில் இடம் பெறவுள்ள…
Read More...

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

கடந்த செப்டம்பர் 28ம் திகதி, நெடுந்தீவு கடலில் கைது செய்யப்பட்டு, இந்த மாதம் 1ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இன்று மீளவும் விசாரணைக்கு வந்த, 12 பாண்டிச்சேரி மீனவர்களின்…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், விவசாயிகள் பெரும் வருமானம் இழப்புக்கு உட்பட்டுள்ளனர். குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா…
Read More...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயம் உயர்தர மாணவர்களுக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார…
Read More...

இலங்கை விவசாயத்துறையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் விவசாயத்துறையில், நெல் மற்றும் தென்னை உற்பத்தி அதிகரித்துள்ள அதேவேளை, தேயிலை, இறப்பர், மீன் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
Read More...

வாய்பேச முடியாத இளம் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி : சந்தேக நபருக்கு நீதிமன்று விடுத்த உத்தரவு!

-யாழ் நிருபர்- நள்ளிரவு வேளை வீடு புகுந்து, வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில், ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 14…
Read More...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரிடம் விசாரணை

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களிடமும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை…
Read More...