Browsing Category

செய்திகள்

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்களுக்கு விடுதலை

எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை  மாலுமிகளை விடுவிப்பதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்போது அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை…
Read More...

வெளியானது IPL டீசர்

பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது திரைப்படமொன்றில் நடித்துள்ளார். குறித்த திரைப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கிஷோர்…
Read More...

சீன ஜனாதிபதி ஜின் பிங் – ட்ரம்ப் இடையே சந்திப்பு

தென் கொரியாவில் ஆசிய-பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.…
Read More...

வானிலை மையம் அவசர அறிக்கை!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…
Read More...

உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கவலை

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று நாடாளுமன்றத்தில் கொலைத் திட்டங்கள் மற்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.…
Read More...

அரசாங்க வேலை வேண்டுமானால் 5 லட்சம் ரூபா லஞ்சம் : இரண்டு அதிகாரிகள் கைது!

அரச பதவிகளுக்கு லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது…
Read More...

குளவிக் கொட்டுக்குள்ளான தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 பெண் தொழிலாளர்களும், ஆண்…
Read More...

AI தொழில் நுட்பத்தால் வேலையை இழக்கும் 600 ஊழியர்கள்!

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள்…
Read More...

பணத்தை திட்மிட்டு திருடிச்சென்ற சந்தேகநபர்கள் கைது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை திட்மிட்டு திருடிச்சென்ற குறித்த நிறுவனத்தின் ஊழியர் உட்பட சந்தேகநபர்கள் 7 பேர் களனி குற்றத்தடுப்பு பணியக…
Read More...