Browsing Category

செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல்…
Read More...

நடுக்கடலில் சிக்கிய கப்பல் பணியாளர்கள் மீட்பு

தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14  பணியாளர்களைஇலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர் . இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரை…
Read More...

சுங்கத்திலுள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…
Read More...

சட்டம், ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை – நாமல்

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு…
Read More...

தாய்லாந்து யானைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகள் தொடர்பில் ஆராய கால்நடை வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி…
Read More...

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

ரத்மலானை - கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார்…
Read More...

நூல்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து சில புத்தகங்களை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பில்…
Read More...

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு இரண்டு விருதுகள்!

BMICH இல் நடைபெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025க்கான விருது வழங்கும் விழாவில், நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards -…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின்…
Read More...