Browsing Category

செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

3 கோடியே 40 இலட்ச ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

தடம் புரண்ட ரயில்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதுளை நோக்கிப் புறப்பட்ட எல்ல ஒடிஸி ரயில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வட்டகொட ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக ரயில்வே…
Read More...

வாட்ஸ்அப் குழு தொடர்பில் கல்வி அமைச்சு அவசர அறிவிப்பு

ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்காக “புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழு ஒரு வாட்ஸ்அப் குழு…
Read More...

தெற்காசிய தொடர் ஓட்டங்களில் இலங்கைக்கு தங்கப் பதக்கங்கள்

இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான New;W நேற்று சனிக்கிழமை…
Read More...

2 இலட்சத்தை அண்மித்த போதைப்பொருள் வழக்குகள்

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான சுமார் பத்து மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து…
Read More...

பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா

நுவரெலியா அரலியா கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்படும் 60 கிலோ எடையுள்ள விசேட சிறப்பு கிறிஸ்துமஸ் கேக் கலவையை கலக்கும் பணி ஹோட்டலின் பொது…
Read More...

அதிர்ச்சி தரும் கணிப்பு – 2026 இல் தங்கத்தின் நிலை

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2025ஆம் ஆண்டிற்கான அவருடைய கணிப்புகள் பலவும்,…
Read More...

முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் பிரிடோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தபப்டும் முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு கொட்டகலை பிரிடோ நிறுவனத்தில் அதன்…
Read More...

சொறிக்கல்முனை சின்னமடுமாதா ஆலயத்திருவிழா

-அம்பாறை நிருபர்- திருவிழா திருப்பலியானது நேற்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை திருத்தலத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு இறைமக்களினால்…
Read More...