Browsing Category

செய்திகள்

வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் பிடிக்கப்பட்டது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, பாட்டாளிபுரம் பகுதியில் நாகம்மாள் விவசாய சம்மேளனப் பிரிவில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைகளை துவம்சம் செய்த 65 மாடுகள் விவசாய சம்மேளனத்தினல் பிடிக்கப்பட்டு…
Read More...

வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள்

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி…
Read More...

LPL போட்டி நிர்ணய வழக்கு இன்று நீதிமன்றில்!

கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின்போது, ஒரு கிரிக்கெட் வீரரை ஆட்ட நிர்ணயத்திற்கு (Match-fixing) வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வியாழக்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738…
Read More...

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு 'துணித் துண்டினால்' ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, 230 டொலர் (75,000 ரூபா) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய…
Read More...

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளி தாக்கம்

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளிக்குப் பின்னர் 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 51 பேர்…
Read More...

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்!

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக்…
Read More...

கிளிநொச்சி பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் சிரமத்தில்!

மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, கிளிநொச்சி மாவட்ட பொது…
Read More...

ஆவா குழு தலைவர் உட்பட இருவர் ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது!

-யாழ் நிருபர்- ஆவா குழு தலைவர் என அறியப்பட்ட வினோத் என்பவர் உட்பட இருவர், நேற்று செவ்வாய்க்கிழமை, யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு வினோத் என்பவர், 2…
Read More...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று…
Read More...