2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 38.8 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக 2025 ஆம் நிதி ஆண்டின் நடு ஆண்டு நிலை அறிக்கையில்… Read More...
இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்களாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது .
2024 ஆம் ஆண்டின் இதே… Read More...
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நவம்பர் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தேர்வு காலம்… Read More...
கம்பஹாவில் மூத்த துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஐp) ஒருவரின் சகோதரி என்று பொய்யாகக் கூறி போக்குவரத்து காவல் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண்ணை கைது செய்து பொலிசார் கம்பஹா… Read More...
இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பலர்… Read More...
-மூதூர் நிருபர் -
மூதூரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து 30 க்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்டு ஏற்பாடு செய்த "ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை" எனும் தொணிப் பொருளிலான மாபெரும்… Read More...
இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன.
இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில்… Read More...
அநுராதபுரம் - குருணாகல் வீதியில் அலுத்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு… Read More...
கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை நிலைவரம்
1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.294,000
1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.318,000 Read More...