Browsing Category

செய்திகள்

வருடாந்த கட்டின பிங்கம நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா சுமனாராம விகாரையில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பௌத்த மக்கள் புடைசூழ புத்த பெருமானின் திரு உருவ சிலை தாங்கிய பாரவூர்தியில்இந் நிகழ்வு நேற்று…
Read More...

ஸ்லாமிய சமூக சேவைகள் சங்கம் நடத்திய மீலாத் விழா

-மாளிகைக்காடு நிருபர்- கல்முனை இஸ்லாமிய சமூக சேவைகள் சங்கம் நடத்திய மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சியும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிக்குட்பட்ட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டம்…
Read More...

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம்

கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு தடை உத்தரவினை…
Read More...

மன்னார் நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கையும் களவுமாக பிடிபட்டனர்

-மன்னார் நிருபர்- மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் New;W சனிக்கிழமை மதியம் மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இரண்டு மாடுகளை திருடிய…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல்…
Read More...

நடுக்கடலில் சிக்கிய கப்பல் பணியாளர்கள் மீட்பு

தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14  பணியாளர்களைஇலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர் . இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரை…
Read More...

சுங்கத்திலுள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…
Read More...

சட்டம், ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை – நாமல்

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு…
Read More...