Browsing Category

செய்திகள்

நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் இருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மஹாஓய நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, காட்டு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து…
Read More...

மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம்!

கொத்மலே நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம் சமீபத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உள்ள ஓய்தலாவை…
Read More...

மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து…
Read More...

போதைக்கு அடிமையான யுவதி எடுத்த விபரீத முடிவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி…
Read More...

மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் மீளாய்வு கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்ன சேகர தலைமையில் மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்களுக்கிடையிலான மாதாத முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம்…
Read More...

ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைக்க கூடுதல் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க வனவிலங்கு…
Read More...

யாழில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 21 கசிப்பு போத்தல்கள் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்!

-மன்னார் நிருபர்- கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில்…
Read More...

மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்றால் உயிரிழந்த பச்சிளம் சிசு!

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று, நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு…
Read More...