Browsing Category

செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனை ICU வில் அனுமதி!

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்ததை அடுத்து, சிட்னியில் உள்ள…
Read More...

குளவிகொட்டுக்கு இலக்கான முதியவர்

-மஸ்கெலியா நிருபர்- இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொகவந்தலாவ பகுதியில் இடம் பெற்று உள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தனது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட நபர், புல் அறுப்பதற்கு சென்றவேளை…
Read More...

இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் சந்திப்புப்…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் –…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி…
Read More...

மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் குழாயைப்…
Read More...

நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை…
Read More...

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்!

பத்தேகம, மஹாலியான கெவத்த பகுதியில் 48 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல நாட்களாக…
Read More...

இந்தோனேசியாவில் நில அதிர்வு

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில…
Read More...

பொலநறுவையில் புதையல் தோண்டியவர்கள் கைது!

புதையல் தேடும் நோக்கத்திற்காக அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...