Browsing Category

செய்திகள்

உடன்பிறந்த தம்பியை மிரட்டி தொடர்ச்சியாக உறவு கொண்டு கர்ப்பம் தரித்த சகோதரி!

-அம்பாறை நிருபர்- உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் உறவு கொண்டு கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

தங்கத்தை விழுங்கிய சிறுவன்

சீனாவில் சிறுவன் ஒருவன் தங்கத்தை விழுங்கியதால், அவனது தாய் அவனை எங்கும் செல்லவிடாமல் வீட்டில் 5 நாட்களாகப் பாதுகாத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஜியாங்கு…
Read More...

ஹாலோவின் இனிப்பு பையில் அதிர்ச்சி

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில்…
Read More...

வவுனியா சம்பவம் : பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்!

வவுனியா-கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, நேற்று செவ்வாய்க்கிழமை 25 வயதுடைய பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை…
Read More...

யாழ்ப்பாணத்தில் மாபெரும் சுனாமி ஒத்திகை!

-யாழ் நிருபர்- இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று புதன்கிழமை காலை…
Read More...

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை!

-அம்பாறை நிருபர்- மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…
Read More...

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு!

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம்,…
Read More...

பாடசாலை நேர நீடிப்பால் எழும் பிரச்சினை!

பாடசாலை நேரத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை மீளப் பெறுவதற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிப்பதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. பாடசாலை…
Read More...

தேசிய ரீதியில் வெற்றியீட்டிய யாழ் மாணவர்கள்!

விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்றானது உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான…
Read More...

தனது 5 குழந்தைகளின் தாயான தனது காதலியை திருமணம் செய்யவுள்ள ரொனால்டோ!

கால்பந்து மூலமும், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியை கரம் பிடிக்கவுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க்…
Read More...