Browsing Category

செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி : ரோந்து கப்பல் தெற்கு கடல் பகுதிக்கு மாற்றம்

-மன்னார் நிருபர்- வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை இட…
Read More...

வெடித்துச் சிதறிய பவர் பேங்க்

ஆஸ்திரேலியா மெல்போர்ன் விமான நிலையத்தில் பவர் பேங்க் வெடித்ததின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார். மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் வணிக பகுதியில் இருந்த நபர்…
Read More...

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்காக துரித இலக்கம் அறிமுகம்!

பாடசாலை கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்குச் செல்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியாகவும் திறமையாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு ‘1966’ தொழிற்கல்வி துரித அழைப்பு (Hotline)…
Read More...

த.வெ.க. தலைவர் விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் – வைகோ

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதைச் சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரூரில் கடந்த…
Read More...

இரவு பணிச்சுமை தாங்க முடியாமல் நோயாளர்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்ற தாதி!

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊசி போட்டுக்…
Read More...

சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம்!

ஒன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரின் சுமார் 11 கோடி இந்தியா ரூபாய் மதிப்பிலான…
Read More...

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 11 கோடி ரூபாய் வென்ற வியாபாரி : உதவிய நண்பனுக்கு 1 கோடி!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஒருவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் இந்திய மதிப்பில்  11 கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்…
Read More...

பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்ற மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல்

பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்றதன் காரணமாக, ஜா-எல (Ja-Ela) பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று மதுவரித்…
Read More...

எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டொலர் வேதனம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். எலான்…
Read More...

போதைப்பொருள் சோதனைக்கு மோப்ப நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் பரிசோதனை மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...