வாழைச்சேனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் மியான்குளம் காட்டு பகுதியில் வாகனம் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில் சாரதி படுகாயம் அடைந்த நிலையில்… Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட அலகுக்குரிய ஆசிரியர்களிற்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சி நேற்று சனிக்கிழமை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - மணியம் தோட்டம் பகுதியில் இருந்து 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
நாட்டில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்தான போதை பாவனை மற்றும் வியாபாரம் போன்ற… Read More...
-மஸ்கெலியா நிருபர்-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு New;W rdpf;fpoik ஹட்டd; நகரில் நகரசபையுடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை செய்தனர்.
இதன்போது உணவுச்சட்டத்தை மீறிய உணவை… Read More...
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.… Read More...
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய,… Read More...
ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்தல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பல கோடி ரூபாய் மோசடி செய்த குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் தமிழக… Read More...
திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம் பெற்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம்… Read More...
சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும், என கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்து… Read More...