Browsing Category

செய்திகள்

சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார்…
Read More...

மர்மமான ஹீலியம் பலூன் : தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் மூடிய லிதுவேனியா

மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

சிறுநீரகம் – கற்கள் முதல் பாரிய கோளாறுகள் வரை!

அறிமுகம் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம் (Kidney) ஆகும். இது இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி, அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களைச் சிறுநீராக…
Read More...

கடந்த வருடம் நாடு முழுவதும் 1,39,290 திருமணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1,39,290…
Read More...

சாணக்கியனின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர்!

மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி உணவகத்தில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More...

4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் : இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்றுள்ளனர்.…
Read More...

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மோசடி : இருவர் கைது – முக்கிய சந்தேக நபரான பெண்…

-மன்னார் நிருபர்- மன்னாரில் மோசடி சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு…
Read More...

திருகோணமலையில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு…
Read More...

தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி சிரிகிட் காலமானார்!

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி காலமானார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயான சிரிகிட் காலமான போது அவருக்கு வயது 93. 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு…
Read More...

வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவருக்கு விளக்கமறியல்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சந்தேக நபரை 2025 நவம்பர் 7ஆம் திகதி வரை…
Read More...