Browsing Category

செய்திகள்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்!

பத்தேகம, மஹாலியான கெவத்த பகுதியில் 48 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல நாட்களாக…
Read More...

இந்தோனேசியாவில் நில அதிர்வு

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில…
Read More...

பொலநறுவையில் புதையல் தோண்டியவர்கள் கைது!

புதையல் தேடும் நோக்கத்திற்காக அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமான பணிப்பெண்களை தாக்கியதாக கூறப்படும் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

வாய்த்தர்க்கம் முற்றியதில் மருமகனை கொன்ற மாமனார்!

கலேன்பிந்துனுவெவ பகுதியில், தனிப்பட்ட தகராறு காரணமாக, 57 வயதுடைய நபர் ஒருவர், தனது மாமனாரால் கட்டுத்துவக்கினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருவருக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

ஹெராயினுடன் இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், 39 வயது இந்தியர் ஒருவர், 84.96 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் கைது…
Read More...

விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய…
Read More...

ஆபத்தான நிலையில் காணப்படும் சியத்த கங்குல ஓயா

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு செல்லும், பிரதான வீதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது.…
Read More...

வெலிகம கொலை பிரதேச சபைத் தலைவர் : சந்தேகநபர்கள் FCID யிடம் ஒப்படைப்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID)…
Read More...

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் : வெண்கலப் பதக்கம் பெற்ற திருகோணமலை வீரர்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூரைச் சேர்ந்த ஆர்.எம்.நிப்ராஸ், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தெற்காசிய சீனியர்…
Read More...