Browsing Category

செய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ் மற்றும் கிளிநொச்சியில் கைது!

-யாழ் நிருபர்- இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...

இங்கிலாந்தில் 37 வயது இலங்கைத் தமிழர் மீது வழக்கு!

இங்கிலாந்து சவுத்தாம்ப்டனில் இலங்கைத் தமிழர் ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். 37 வயதான அவர், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத நுழைந்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல்…
Read More...

மலையக இளைஞர் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பு

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை புதிய பிரஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சசிகுமார் ரொஷான் இம்மாதம் 24 ஆந் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய…
Read More...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று செவ்வாய்க்கிழமை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனை…
Read More...

நகைக் கடைகளில் பிங்க் பேப்பர் பயன்படுத்துவதற்கான காரணம்

பிங்க் பேப்பர் பொதுவாக, நகைக் கடைகளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கும்போது அதை இளஞ்சிவப்பு நிறக் காகிதத்தில் வைத்து தருவார்கள். இதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது பாரம்பரியமா? அல்லது…
Read More...

ஹட்டன் பேருந்துசாலைக்கு இலாபம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பேருந்துசாலையில், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது செய்திச்சேவைக்குக்…
Read More...

2026 ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும்?

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவது நிறுத்தப்படவில்லை என்றும், ஆனால் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன…
Read More...

உடன் அமுலாகும் வகையில் ஹரின் பெர்னாண்டோவுக்கு புதிய பதவி!

உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல்…
Read More...

பிரான்ஸில் பயங்கர சூறாவளி

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. இந்தச்…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...