Browsing Category

செய்திகள்

குற்றவாளிகள் 2 முதல் 3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...

பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்

சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, 'மெட்டா' நிறுவனம் தங்களின், 'வட்சப்,…
Read More...

கரவெட்டியில் இடம்பெற்ற பனம் விதைகள் நடுகை வேலைத்திட்டம்

-யாழ் நிருபர்- ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன், கரவெட்டி கிழக்கு ஜே/368 கிராம அலுவலர்…
Read More...

நான்கு சிறிய வண்ணப் புள்ளிகளின் ரகசியம்

நம்மில் பலருக்கு செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அதில் நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு செய்தித்தாள் பக்கத்தின் கீழும் நான்கு சிறிய வண்ணப் புள்ளிகள்…
Read More...

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி…
Read More...

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று வியாழக்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று…
Read More...

இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் விளையாடும் மலையக வீரர்!

பதுளை வேவெஸ்ஸ விவேகானந்தா அணியை சேர்ந்த திலகராஜா (சுதா ) இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் (SRILANKA NATIONAL TEAM) தெரிவாகி, தற்போது பங்களாதேஷில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டியில்…
Read More...

கிளிவெட்டியில் காட்டு யானைகளின் அட்டகாசம்

-கிண்ணியா நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் நேற்று புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன் தரும் மரங்களுக்கு சேதங்களை…
Read More...

கடலில் மூழ்கிய ஐரோப்பா சென்ற படகு

ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தத் துயரச்…
Read More...