Browsing Category

செய்திகள்

சந்தேகத்திற்கிடமான காட்சிகளை ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதை நிறுத்துமாறு தொழில்முறை வலை ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

சந்தேக நபர்களின் காணொளிகளைப் பகிர்வது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் விசனம்

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர்களின் காணொளிகளை பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதில் காவல்துறையினரின் நடத்தை குறித்து சட்ட வல்லுநர்கள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.…
Read More...

வேலணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் – தவறினால்…

யாழ் நிருபர் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க…
Read More...

கிண்ணியா பகுதியில் சரிந்து வீழ்ந்த பெகோ இயந்திரம்

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு 75 மில்லியன் ரூபாய் செலவில் புதிய படகு சேவை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பெகோ இயந்திரம் சரிந்து நீரில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த இலங்கை ரூபாய்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​இன்று திங்கட்கிழமைஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்கவை நியமிக்க வாய்ப்பு

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணி அண்மையில் மேற்கொண்ட சர்வதேசப் சுற்றுப்…
Read More...

என்னை மன்னித்து விடுங்கள்- கண்கலங்கிய விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் திங்கட்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்…
Read More...

தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

-மஸ்கெலியா நிருபர் ஹட்டன் பிலான்டேஷனின் நிர்வாகத்திற்குட்பட்ட தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்பட்டு ஊவாக்கலை தோட்டத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பைத்…
Read More...