Browsing Category

செய்திகள்

திருகோணமலையில் பல இடங்களில் கனமழை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்து வருகின்றது. விவசாயிகள் நெற் செய்கைக்காக தயாராகவுள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று திங்கட்கிழமை கன மழை…
Read More...

மட்டு.வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில், இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தியே…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் முக்கோண கிரிக்கெட் சுற்றுத்தொடர்

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுப் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...

அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

உலகம் முழுவதும் இன்று திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு…
Read More...

துணுக்காய் கோட்டக்கல்வி அதிகாரியாக கோகுலன் பதவியேற்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் துணுக்காய் கோட்டக்கல்வி பணிப்பாளராக இ.கோகுலன் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். மாங்குளம் மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றிய கோகுலன் பதவி உயர்வு பெற்ற…
Read More...

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து ஹட்டன் மற்றும் ஹட்டனில் இருந்து குறுகிய தூரத்திற்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக மத்திய மாகாண…
Read More...

கிழக்கிலங்கை தமிழ் விவாதமன்றம் பெருமையுடன் வழங்கும் “இராவணாயணம் காண்டம் 01” விவாத அரங்கு

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் ஏற்பாடு செய்த 'இராவணாயணம் காண்டம் 01' நிகழ்வு, திருகோணமலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...

பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தினை கல்முனை…
Read More...

தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவில் யாழ் மக்கள் தீவிரம்!

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது. அந்தவகையில் இன்று திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடும் நிலையில், மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

கடலுக்குள் வீழ்ந்த சரக்கு விமானம்

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
Read More...