Browsing Category

செய்திகள்

இரத்தினபுரியில் கடும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு

கடும் மழை காரணமாக இரத்தினபுரி, குருவிட்டை , எலபாத்த மற்றும் கிரியெல்லை ஆகிய பகுதிகளின் தாழ்வான நிலப்பரப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் வயல்களே மிக…
Read More...

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர்

புதிய ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன மற்றும் ஆயுர்வேத துணை ஆணையாளர் வைத்தியர் எம்.டபிள்யூ. பத்மகுமார ஆகியோர் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர். இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு…
Read More...

கெஹலியவின் வழக்கு நவம்பர் 26ஆம் திகதி விசாரணைக்கு!

அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய…
Read More...

சீனாவில் ஹொட்பாட் குளியல் முறை

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு விடுதியில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹொட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. அந்தவகையில் இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்…
Read More...

பாடசாலை அதிபரும் மகனும் போதைப்பொருளுடன் கைது!

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட 'ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை…
Read More...

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில்…
Read More...

பிலிப்பைன்ஸில் சூறாவளியின் தாக்கம் – அவசரகால நிலை அறிவிப்பு

பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான இயற்கை அனர்த்தமான 'கல்மேகி' (Kalmaegi) சூறாவளியைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாட்டில் அவசரகால நிலையை…
Read More...

இரு நாட்களின் பின் குறைந்த தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று வியாழக்கிழமை தங்க விலை சற்று குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரு…
Read More...