Browsing Category

செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

-மன்னார் நிருபர்- மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸ் மற்றும் சுங்கத்துறை…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

எல்லை தாண்டிய 31 இந்திய மீனவர்கள் கைது!

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்,  நேற்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More...

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் மும்பையில்…
Read More...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற…
Read More...

கித்துல்கல விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹற்றன்-கிதுல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . கித்துல்கலவில் இருந்து ஹற்றன் திசை நோக்கி பயணித்த…
Read More...

வனப் பாதுகாப்பு கூட்டு செயற்பாட்டுப் பிரிவு இன்று முதல் அமுலில்

இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'வனப் பாதுகாப்பு' கூட்டு செயற்பாட்டுப் பிரிவு இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்குப் பாதுகாப்பு தேவை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு தேவை என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவர்கள்…
Read More...