Browsing Category

செய்திகள்

உயிரோடு சவக்கிடங்கில் தூக்கி எறியப்பட்ட நபர்

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜு என்ற ஆதரவற்ற நபர், தனக்கு ஏற்பட்ட சிறுநீரக…
Read More...

ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் : ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

மட்டக்களப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று குறித்த…
Read More...

பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து அக்டோபரில் 2.1% ஆக அதிகரித்தது. செப்டம்பரில் உணவுப் பணவீக்கம் 2.9%…
Read More...

நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்கள்

இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. எண்ணூர் அருகே கடலில் இந்த சம்பவம் நேற்று ஏற்பட்டபோது…
Read More...

துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

வெவ்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 13 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸ்…
Read More...

பொலித்தீன் பைகளுக்கு இன்றிலிருந்து கட்டணம்

பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது. நுகர்வோருக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளின் விலையும் இன்று முதல்…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு விலை – வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த…
Read More...

நில அதிர்வு

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு…
Read More...

கேரள கஞ்சாவுடன் வடக்கு கடலில் சந்தேக நபர்கள் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் அறுநூறு 600 கிராம் கேரள கஞ்சாவை…
Read More...