Browsing Category

செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம்

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10ஆவது தொகுதி மாணவர் அனுமதிக்கான…
Read More...

வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (04) வெல்லம்பிட்டிய, கட்டுவன,…
Read More...

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.…
Read More...

இன்று சுனாமி ஒத்திகை

உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின்…
Read More...

வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு

வருமான வரிக்காகப் பதிவு செய்யப்பட்ட அனைவரும் 2024-2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி வருமான திரட்டை, 2025 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என…
Read More...

இன்று மறந்தும் இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

நவம்பர் 05ம் திகதியான  இன்று ஐப்பசி பெளர்ணமி வருகிறது. ஐப்பசி மாத பெளர்ணமி என்பது மிகவும் மகத்துவமான புனிதமான நாளாக கருதப்படுகிது. இந்த நாளில் தான் சிவ பெருமானுக்கு அன்னத்தால்…
Read More...

கோட்டா கோ கம போராட்டம் : 31 சந்தேகநபர்கள் அடையாளம்

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்ட மாஅதிபர்…
Read More...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00…
Read More...

தேயிலை கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

-மஸ்கெலியா நிருபர்- தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் தவறி விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை…
Read More...

சுவிட்சர்லாந்தின் மையப்பகுதியில் நகைக்கடை கொள்ளை முயற்சி தோல்வி

சுவிட்சர்லாந்து பாசலின் நகர மையத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்பட்ட கொள்ளை முயற்சி தேல்வியில் முடிவடைந்துள்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத…
Read More...