Browsing Category

செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின்  தந்தையார் வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது…
Read More...

பதில் பிரதம நீதியரசர் நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை  காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.…
Read More...

கணவன் கோடாரியால் மனைவியை தாக்கி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியரான வீரசிங்கம் (75) மற்றும் அவரது…
Read More...

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்று விழா!

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி…
Read More...

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை…
Read More...

இங்கிலாந்தின் புகழ்பெற்ற நடிகை Pauline Collins காலமானார்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற, நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) தனது 85 ஆவது வயதில் காலமானார். (The Liver Birds,) தி லிவர் பேர்ட்ஸ் என்ற நகைச்சுவைத் தொடரின் முதல் தொடரில் நடித்து,…
Read More...

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை – முத்து நகர் விவசாயிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை இன்றும் வெள்ளிக் கிழமை 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம்…
Read More...

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள்!

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் நேற்று வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

தெற்கில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கு யாழில் அமோக வரவேற்பு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தெற்கில் இருந்து, சகோதர மொழி பேசும் சுமார் 150 இளைஞர்கள் யுவதிகள்…
Read More...

கல்மேகியின் கோரத்தாண்டவம் : நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!

கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், வியட்நாமில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மணிக்கு 149 KM வேகத்தில் காற்றுடன்…
Read More...