Browsing Category

செய்திகள்

‘கிங்’ படத்தின் டீஸருடன் 60வது பிறந்தநாளை கொண்டாடும் ‘பாலிவுட்டின் ராஜா’

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரசிகர்கள் அவரது மும்பை வீட்டிற்கு வெளியே இசை, வானவேடிக்கைகள் மற்றும் "பாலிவுட்டின்…
Read More...

பண்டைய நாகரிகத்தின் ரகசியங்கள் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம்!

உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாகக் கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum - GEM), எகிப்தில் அதன் பண்டைய நாகரிகத்தைப் போற்றும் விதமாகத்…
Read More...

வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது வெங்காயம் அளவிடப்படுவதில்லை – லங்கா சதோச நிறுவனம்

மத்திய நிலையங்கள் மூலம் பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது, வெங்காயம் அளவிடப்படுவதில்லை என லங்கா சதோச நிறுவனம் தெரிவித்துள்ளது. வெங்காயம் அளவிடப்படுவதற்கு பதிலாக, உரிய…
Read More...

டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்!

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட நுளம்பு விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் பறிமுதல்

தனுஷ்கோடி - சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 720 நுளம்புகளை விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல்…
Read More...

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை முதல்…
Read More...

அரசாங்கங்கள் மாற வழிவகுத்த கிளர்ச்சிகளுக்கு “மோசமான நிர்வாகமே” காரணம்!

கடந்த மூன்றரை ஆண்டுகளில், பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கையில் அரசாங்கங்கள் மாறுவதற்கு வழிவகுத்த கிளர்ச்சிகளுக்குப் பின்னால் 'மோசமான நிர்வாகமே' காரணம் என்று இந்திய தேசிய பாதுகாப்பு…
Read More...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பலநாள் படகில் போதைப்பொருள்!

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவவில், திஹாரியவில்…
Read More...

தீப்பற்றி எரிந்த கார்!

கொழும்பு தும்முல்ல சந்தியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு  கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளியில் வாகனம் தீப்பற்றி…
Read More...