Browsing Category

செய்திகள்

போதைப் பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு!

-அம்பாறை நிருபர்- போதைப் பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு கல்முனை ஹுதா பள்ளிவாசல் ஏற்பாட்டில் தஃவா குழுவின் பங்குபற்றுதலுடன், நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்…
Read More...

இம்ரான் எம்.பி சுகாதார அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக நாடபளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் அண்மையில்…
Read More...

DNA கட்டமைப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வொட்சன் காலமானார்

DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் 97 வயதில் (James Watson) காலமானார். 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த…
Read More...

துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் லொறியில் மோதி உயிரிழப்பு

காலி - கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான். காலிப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப்…
Read More...

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு!

கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு…
Read More...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…
Read More...

21 வருடமாக குழந்தைக்காக தவமிருந்த பெண் : 3 குழந்தைகளை பிரசவித்த பின் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பு-குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…
Read More...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் திருட்டில் ஈடுபட்ட இரு ரோமானியர்கள் கைது

சுவிட்சர்லாந்தில் யூரி மாநிலத்தில் ஆல்டோர்ஃபில்(Altdorf)  பொலிசார் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு சைக்கிள் திருடர்களை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள்…
Read More...