Browsing Category

செய்திகள்

ஆவா குழு தலைவர் உட்பட இருவர் ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது!

-யாழ் நிருபர்- ஆவா குழு தலைவர் என அறியப்பட்ட வினோத் என்பவர் உட்பட இருவர், நேற்று செவ்வாய்க்கிழமை, யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு வினோத் என்பவர், 2…
Read More...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று…
Read More...

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு!

இந்தியா டெல்லி கார் வெடி விபத்தின் எதிரொலியாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே, கடந்த திங்கட்கிழமை…
Read More...

83 வருடக் காதலுக்குக் கிடைத்த பரிசு

உலகின் மிக வயதான தம்பதி என்ற சாதனையை மியாமியைச் சேர்ந்த எலெனோர் (107) மற்றும் லைலே (108) ஜோடி படைத்துள்ளனர். கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய லைலேவை எலெனோர் பார்க்கச் சென்றபோது…
Read More...

அரச துறை, கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள்…
Read More...

பொது மக்களுக்கான எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சபரகமுவ, தென், ஊவா…
Read More...

உருலவள்ளி தோட்ட காளியம்மன் ஆலயத்தில் புகுந்த சிறுத்தை – காட்டுக்குள் விடுவிப்பு

-ஹட்டன் நிருபர்- அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மொரல் தோட்டம் கிரேன்லி கீழ் பிரிவில்(உருலவல்லி தோட்டம்) சிறுத்தை குட்டியொன்று உயிருடன் நுவரெலியா வண விலங்கு அதிகாரி ஒருவரால்…
Read More...

மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்டுப் பண்ணையால் பாரிய துர்நாற்றம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட ஆட்டு பண்ணையால் அதற்கு அருகாமையில் குடியிருக்கும்…
Read More...

உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம்

-கிண்ணியா நிருபர்- கல்வி அமைச்சின் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

வடக்கு கல்வி அமைச்சில் உள்ள அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் முடிவுறுத்துக – ஆளுநர்…

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள்…
Read More...