Browsing Category

செய்திகள்

21 வயது இளைஞரின் நெஞ்சை உலுக்கும் பதிவு

புது டெல்லியில் கடந்த 2023 ஆண்டு 19 வயதுள்ள ஒரு இளைஞருக்கு குடலில் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கண்டுபிடிக்கும்போதே Advanced Stage என்று சொல்லப்படுகிற,…
Read More...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும்…
Read More...

பாடசாலை வேனுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

புத்தளம், வென்னப்புவை, கொரக கஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 06.30 மணியளவில்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபா

-அம்பாறை நிருபர்- வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபாயாகவும், சிறிய வெள்ளை முட்டை ஒன்றின் விலை 20 ரூபாயாகவும், அம்பாறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக…
Read More...

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க வரவு செலவுத்…
Read More...

ஆசியாவின் மிகப்பெரிய விவாகரத்து வழக்கில் தீர்ப்புக்கு தற்காலிகத் தடை!

ஆசியாவின் பெருநிறுவன வரலாற்றில் மிகப்பெரிய விவாகரத்துத் தீர்வுகளில் ஒன்றாக அமையவிருந்த, எஸ்.கே குழுமத்தின் தலைவர் சேய் டே-வோன் மீதான விவாகரத்து வழக்கில், தென் கொரிய உயர் நீதிமன்றம்…
Read More...

யார் கணவர்…யார் மனைவி..? – இரட்டையர்கள் போல தேற்றமளிக்கும் தம்பதியினர்

சீனாவின் லியாங் கைவு (Liang Caiyu) மற்றும் ஹி சியான்செங் (He Xiansheng) தான் அந்த இணைய வைரல் தம்பதி. இவர்கள் கணவன்-மனைவி அனால் அச்சு அசல் இரட்டையர் சகோதரிகளைப் போல்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 4 லட்சத்தை கடந்தது தங்கத்தின் விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக…
Read More...

கிளிநொச்சியில் விதை பந்து திருவிழா!

2025ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி அக்கராயன் ஒதுக்கப்பட்ட காட்டில் விதைப்பந்துகள் வீசப்பட்டன. ஓராயம் அமைப்பின்…
Read More...

தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது…
Read More...