Browsing Category

செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு…
Read More...

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) நடைபெறுகிறது. விவாதம் மொத்தம் ஆறு நாள்கள் நடைபெறவுள்ளதாகவும், வாக்கெடுப்பு…
Read More...

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை…
Read More...

இணைய நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

இணையம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும்…
Read More...

இலங்கை அகதிகளை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் பணி மீண்டும் ஆரம்பம்

இந்தியாவில் இலங்கை அகதிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்புடன்…
Read More...

இன்று மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ…
Read More...

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில்…
Read More...

சீனிகமவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்

5 கிலோகிராம் ஹெராயினுக்கு மேல் வைத்திருந்த குற்றச்சாட்டில் சீனிகம பகுதியில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள்…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம் – கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கரப்பத்தனைப் பிரதேச தொழிலாளர்கள் நேற்று(09)…
Read More...