Browsing Tag

BattiNews Latest

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இரண்டு தினங்களுக்கு உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய நாளையும், நாளை…
Read More...

விசேட போக்குவரத்து சேவை

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று வியாழக்கிழமை முதல் விசேட பேருந்து சேவைகள்…
Read More...

5 மணித்தியாலங்கள் சிலையாக மாறிய நபர்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சிலையாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.கலன்பிந்துனுவெவவில் இடம் பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது…
Read More...

உலக வங்கியின் புதிய தலைவர் நியமனம்

உலக வங்கி குழுமத்தின் தலைவராக அஜய் பால்சிங் பங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024 ஆம் ஆண்டு…
Read More...

ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி

வெலிகம பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில்…
Read More...

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான  …
Read More...

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பாய்ந்து குதறிய தெரு நாய்கள்:12 வயது சிறுவன் பலி

இந்தியாவில்  சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளான்.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில்…
Read More...

2 தலை ஒரே உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்: ஒருவருக்கு காதலன்

அமெரிக்காவில் லூபிடா மற்றும் கார்மென் என்கிற இரட்டை சகோதரிகள் வசிக்கின்றனர்.ஆனால் இவர்கள் மற்றைய இரட்டை சகோதரர்கள் போலில்லாமல் இவர்களின் உடல் இடுப்போடு இணைக்கப்பட்டுள்ளது.இந்த…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டு தம்பதியினர்

பதுளை தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள்,  இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான லீன் மற்றும் டான்…
Read More...

மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு: பாடசாலை அதிபர் கைது

கம்பளை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க