Browsing Tag

batticaloa news in tamil

இந்திய மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்

-யாழ் நிருபர்-இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்றைய தினம்…
Read More...

மதுசாரப் பாவனையால் தினம் 40 பேர் மரணம்

-யாழ் நிருபர்-இலங்கையில் மதுசாரப் பாவனையால் நாள் ஒன்றுக்கு 40 பேர் அகால மரணம் அடைவதுடன் வருடம் ஒன்றுக்கு 15,000 பேர் அகால மரணம் அடைவதாக மதுசாரம் மற்றும் போதை பொருள் தகவல்…
Read More...

சர்வதேச அளவில் சாதித்த கால்தீன் பாத்திமா லனாவுக்கு பாராட்டு

சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி சாளம்பைக்கேணி கமு/சது/அஸ்- சிராஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 9ல் கல்வி பயிலும் மாணவி கால்தீன் பாத்திமா லனா சர்வதேச அபாகஸ் (Abacus)…
Read More...

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் போக்குவரத்து தீடீர் ரத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்தது.கப்பல் போக்குவரத்து சேவையானது பரீட்சாத்த…
Read More...

வந்தாச்சு நவராத்திரி 2023

நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி,…
Read More...

இளம்ஜோடியை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பினர்

இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் அமைப்பினர், ஏராளமான பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இசை நிகழ்ச்சியின் அரங்குக்குள் பாராசூட் மூலம் குதித்த ஹமாஸ்…
Read More...

இரவில் தூக்கமின்மையால் பெண்களுக்கு ஹைப்பர் டென்சன் வருமாம்

நீங்கள் இரவில் நன்றாக தூங்குகிறீர்களா? இல்லையென்றால் இரத்த அழுத்தம் அதிகமாகி ஹைப்பர் டென்சன் வர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள இந்த தொகுப்பை தொடர்ந்து…
Read More...

போதையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக துடைத்தெறியாமல் நாம் நிலவுக்கு போவதைப்பற்றி சிந்திக்க…

உலகில் ஆகக்கூடிய சம்பளம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அது பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குத்தான் என்று நான் சொல்வேன். ஏன் என்றால் எமது குழந்தைகளின் ஆரம்பமே அங்கேதான் தொடங்குகிறது.…
Read More...

மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து பணம்…
Read More...

நீதிக்காக ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு

மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் நீதி கோரி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை…
Read More...