Browsing Tag

batticaloa news in tamil

வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பளை பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.வீட்டின் உரிமையாளர் வீட்டை…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

பனை பொருள் ஏற்றுமதி: அதிக வருமானம் ஈட்டும் இலங்கை

சர்வதேச சந்தையில் பனை வெல்லம் மற்றும் தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருட்களை…
Read More...

ஏறாவூர் மீராகேணி பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்-கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று புனரமைப்பு செய்யப்படாதிருந்த  ஏறாவூர் மீராகேணி வீதியிலுள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் இரண்டரைக் கோடி ரூபாய்…
Read More...

மூதாட்டி மரணம்: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 32 மற்றும் 28…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை குச்சவெளி…
Read More...

வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது

-மன்னார் நிருபர்-சீனாவைப் பொருத்த வரையில் இலங்கையிலே ஒரு பொது நல நோக்கோடு அவர்களின் செயற்பாடுகள் இடம் பெறுவது இல்லை .மாறாக தங்களுடைய இலாபத்தை கருத்தில் கொண்டே சீனா செயற்படுகின்றது…
Read More...

முட்டை விலையில் அதிகரிப்பு?

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி - இரம தீவு பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இருவரே…
Read More...

மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை கையளிப்பு

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களுக்கான பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் ஓய்வு நிழல்…
Read More...