Browsing Tag

batticaloa news

அமெரிக்க தூதரகங்களை மூட முடிவு

அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுக் குறைப்புகளைக் கருத்தில் கொண்டு, 30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் கொன்ஸ்லேட் பிரிவுகளை மூடுவதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது…
Read More...

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த் அறிமுகம் பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார். தமிழில் மட்டுமின்றி,…
Read More...

வௌவால் தினம் (Bat Appreciation Day)

அறிமுகம் இன்று உலகம் முழுவதும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுற்றுச்சூழலையும் மனிதனுக்கும் இடையிலான சமநிலையை பொறுத்து…
Read More...

புதுவருட விளையாட்டு விழாவில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து மாணவன் மரணம்

காலி - எல்பிட்டிய, பிட்டிகல பகுதியில் உள்ள அமுகொட ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் புது வருட கொண்டாட்ட விளையாட்டு போட்டிகளின் போது கிரீஸ் மரத்தில் இருந்து…
Read More...

18 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகம்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல்…
Read More...

சூழலை பாதிக்காத வகையில் காற்றாலை மின் உற்பத்தி : ஜனாதிபதி

-மன்னார் நிருபர்-மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் குறித்த திட்டங்கள்…
Read More...

மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க தீர்மானம்

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மன்னார் பகுதியில் இன்று…
Read More...

பணம் கொள்ளை: முறைப்பாட்டை பதிவு செய்யாத இளவாலை பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு…
Read More...

யாழில் ஒட்டப்பட்ட அநுரவின் சுவரொட்டியால் வெடித்தது சர்ச்சை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படம் உள்ளடங்கிய சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க