Browsing Tag

Batti News

Batti News வெற்றி நியூஸ் – மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa Tamil News Updates in Tamil Language. இன்றைய நாளுக்கான மட்டக்களப்பு செய்திகளின் தொகுப்பு

நோயாளர்காவு வண்டியில் மோதி ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பொம்மைக்குள் போதை மாத்திரைகள் : இலங்கைக்கு கடத்தல்

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தபால் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஏழு பொதிகளில் பொம்மைகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து அனுப்பி…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

-திருகோணமலை நிருபர்-தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து இன்று…
Read More...

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்

-மன்னார் நிருபர்ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற…
Read More...

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் விஜயம்

-மன்னார் நிருபர்-மன்னாருக்கு   வருகை தந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள தேசிய உப்பு…
Read More...

திருடப்பட்ட மின்விளக்கின் பாகம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் – வல்லை பகுதியில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளர் மின் விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…
Read More...

ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் – அங்கஜன் இராமநாதன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்…
Read More...

அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைப்பு- சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு…
Read More...

இலங்கையர்கள் இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம்

சார்க் SAARC பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியால் இந்திய ரூபாயை (INR) 'நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக' சமீபத்தில் அங்கீகரித்ததன்…
Read More...

நாட்டை வந்தடைந்துள்ள 28,000 மெற்றிக் தொன் யூரியா உரம்

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 28,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த உரம்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க