Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு பிணை

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பண்டாரவளை…
Read More...

வங்காளவிரிகுடா நோக்கி திரும்பியுள்ள காற்று சுழற்சி: மழை குறைவடைய வாய்ப்பு

அம்பாந்தோட்டை பகுதிக்கு 300கிமி தொலைவில் தென்கிழக்காக நீடித்துவந்த காற்று சுழற்சியானது அதன் சுழற்சிப்பாதையில் இருந்து தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளது.இதன் காரணமாக கடந்த மூன்று…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக 5,738 குடும்பங்கள் பாதிப்பு

மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16, 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்திலே…
Read More...

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை

காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட…
Read More...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தினை முன்னெடுக்கும் 21 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டது மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 21 கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை…
Read More...

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார்.கொக்கட்டிச்சோலை - கச்சைக்கொடி சுவாமிமலை பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின்…
Read More...

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிக முகாம்களில் தங்க வைப்பு

-சம்மாந்துறை நிருபர்-சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க…
Read More...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

-அம்பாறை நிருபர்-அம்பாறை, மருதமுனை - பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த…
Read More...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் குருதிக்கொடை முகாம்

-யாழ் நிருபர்-விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.புதிதாக…
Read More...

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ளம்: போக்குவரத்து பதிப்பு

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க