Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

காணாமல் போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

-மூதூர் நிருபர்-திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று…
Read More...

திடீர் தீ பரவல்: முற்றாக சேதமடைந்த வீடு

-மன்னார் நிருபர்-மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.சாந்திபுரம் சிறுவர்…
Read More...

முல்லைத்தீவில் நாய்க்கு தூக்கு தண்டனை(update)

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டா பகுதியில் நாயை தூக்கிலிட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாங்குளத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இதன் போது கைது…
Read More...

யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரானார் கந்தசாமி பிரபு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்…
Read More...

யுவதியின் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை ஆரம்பம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு இணையவழி…
Read More...

நாளை முதல் கொள்வனவு செய்யப்படும் தொலைபேசிகள் குறித்து வெளியான தகவல்

புதிய நடைமுறைக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொள்வனவு செய்யப்படும் தொலைபேசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு மக்கள் இனம் காண்பது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள்…
Read More...

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில்…
Read More...

கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 34 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172