சீனாவில் இருந்து இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து ஐஃபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும்…
Read More...

வத்திக்கானின் பாப்பரசர் பிரன்ஸிஸ் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பு இரங்கல்…

சமய சகவாழ்வு மற்றும் சர்வதேச ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக உலகில் சமயங்களின் மற்றும் சர்வதேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதே வேளை, பாப்பரசர் பிரன்ஸிஸ்…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்…
Read More...

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

உலக மலேரியா தினம்

1. மலேரியா என்றால் என்ன? மலேரியா என்பது கொசுக்களின் வாயிலாக பரவும் ஒரு பராசிட் தொற்றுநோயாகும். இது Plasmodium எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகும். இந்நோய் பெரும்பாலும் ஆபிரிக்கா,…
Read More...

கோடை கால மாம்பழ பானங்கள்

கோடை வந்தாலே உடனே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் சூடான வெயில், அவற்றை தணிக்க மக்கள் விரும்பும் குளிர்ந்த பானங்கள், அதிலும் முக்கியமாக மாம்பழம். இது பழமையானது, சுவையானது,…
Read More...

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றது

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றது. யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன்…
Read More...

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் கேட்கும் போது, இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. உலக…
Read More...

இனி அழகு நிலையம் தேவையில்லை

அழகு நிலையங்களுக்கு செல்லாமலேயே முகத்தை பளிச்சென்று மாற்றும் மந்திரம் வீட்டிலேயே உள்ளது. அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும். அதில்…
Read More...

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள்

துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு சில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின்…
Read More...