இன்றும் அதிகளவான பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் இன்றைய (22) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் - ராவல்பிண்டியில் போட்டி இடம்பெற்றது.…
Read More...

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்…
Read More...

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது…
Read More...

இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி…
Read More...

கடுகன்னாவ மண்சரிவு -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் இருவர், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக…
Read More...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

2026 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட குழுவை உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.…
Read More...

இந்திய பிரதமர் தென்னாபிரிக்காவுக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்கிறார் .தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக…
Read More...

எமிரேட்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK - 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது .…
Read More...

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூடைகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் ரூபாய் 69 இலட்சம் மதிப்புள்ள பீடி இலை மூடைகள் சட்டவிரோதமாகக்…
Read More...