அரச வருமானம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய்…
Read More...

பெப்ரல் அமைப்பு வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்…
Read More...

பேரிடர் -சமையலறை உபகரணங்களை கொள்வனவு செய்ய வழங்கப்படும் கொடுப்பனவுக்கு காணி உரிமை அவசியமில்லை

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகிறது . இதுவரை 3,665…
Read More...

அளுத்கம-மத்துகம விபத்து – சிறுமி உயிரிழப்பு

வெலிபென்ன பொலிஸ் பிரிவில் உள்ள அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்…
Read More...

சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை அடுத்த இரு மாதங்களில் ஆரம்பிக்கப்படும்

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட…
Read More...

பதுளையில் 68% நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாகதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More...

அழிவுகளுக்கு மத்தியிலும், நத்தார் பண்டிகை நம்பிக்கையின் பிறப்பைக் குறிக்கிறது -எதிர்க்கட்சித் தலைவர்

கடந்த காலங்களில் ஏற்பட்ட 'திக்வா' புயலினால் நமது நாட்டு மக்கள் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் வேதனையை அனுபவித்தனர். இவ்வாறான அழிவுகளுக்கு மத்தியிலும்,…
Read More...