இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் .

.2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலஞ்ச,ஊழல் சம்பவங்கள் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படுகிறது

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் அனைத்து நாள்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்…
Read More...

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கிழக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிபடுத்தப்படும் என…
Read More...

தென் மாகாணத்துக்கு போதைப்பொருள் விநியோகித்த எழுவர் கைது

தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு ஹேஷ் போதைப்பொருளை விநியோகித்த ஏழு சந்தேக நபர்களை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றவியல் பிரிவினர் இன்று (5) கைது செய்தனர். ஹபராதுவ மற்றும்…
Read More...

பெக்கோ சமனின் மைத்துனருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

திட்டமிட்ட குற்றவாளியான பெக்கோ சமன் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரது மைத்துனரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி…
Read More...

இலங்கை அணிக்கு இரு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட்…
Read More...

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக…
Read More...

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளின் ஊடாக விசாரணை…

கெஹெல்பத்தர பத்மே உட்பட கைது செய்யப்பட்ட குற்றக் குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 31 கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த விசாரணையில்…
Read More...

ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயம் விரைவில்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை அமெரிக்க திறைசேரி வெளியிடவுள்ளது . இந்த நினைவு…
Read More...

அரசாங்கம் ‘அஸ்வெசும’ திட்டத்தை விரைவாக இரத்து செய்யவுள்ளது -எதிர்க்கட்சித் தலைவர்

.அரசாங்கம் 'அஸ்வெசும' சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாக இரத்து செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் . அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் இன்று…
Read More...