இணையவழி நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள்…
Read More...

ஹெரோயின், வாள்களுடன் இளைஞன் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய…
Read More...

ஒரு வருடத்தில் ஜனாதிபதி மாளிகைகளுக்கு 8 கோடி ரூபாய் செலவு

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு செலவுகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிக்க கடந்த 2024 ஆம் ஆண்டில்…
Read More...

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

கதிர்காமம் - வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர். வெஹெரலகல வாவியிலிருந்து முன்னர் மெகசின் உள்ளிட்ட…
Read More...

சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை…
Read More...

நாட்டில் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை பதிவு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கை…
Read More...

மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை தீவிரப்படுத்த தீர்மானம்

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன. இதேநேரம் , துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன்…
Read More...

கஜ்ஜாவின் மகனிடம் வாக்குமூலம் பெற சிஐடி நடவடிக்கை

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது காரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி அண்மையில் குற்றப்…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது . வடக்கு,…
Read More...