நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது

வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின்…
Read More...

இலங்கைக்குப் பயண எச்சரிக்கை விடுத்த ஜேர்மன்

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண…
Read More...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று…
Read More...

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி

மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றுப்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.…
Read More...

கைதான சட்டத்தரணிக்கும் பத்மேவுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பில் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும்…
Read More...

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது . அறிக்கை ஒன்றின் ஊடாக…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…
Read More...

மோடி மிகவும் நல்லவர் -டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதன்போது…
Read More...

வெங்காய சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்

பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் வழங்கியுள்ளது. முன்னதாக, பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காகப் பல அளவுகோல்களை அரசாங்கம்…
Read More...

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More...