ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

உலகளவில் சிறந்த வர்த்தக நாமமான ஸ்டார்பக்ஸின் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் . சிறந்த ஊதியம் மற்றும் போதுமான ஊழியர்களை பணியமர்த்த கோரி, இந்த வேலை நிறுத்தப்…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13)…
Read More...

இன்றும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும்…
Read More...

இந்தியா செல்பவர்களுக்கு மேற்கத்தேய நாடுகள் பயண எச்சரிக்கை

இந்தியா செல்லும் பயணிகளுக்கு மேற்கத்தேய நாடுகள் சில பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரித்தானிய அரசாங்கங்கள் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. டெல்லி குண்டு…
Read More...

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு

கிரிந்த பகுதியில் பெருமளவான 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

தாய்வான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: ஜப்பான் பிரதமர்

அண்டை நாடான தாய்வானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது எனவும் மேலும் தாய்வான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது எனவும்தாய்வான் மீது…
Read More...

இலங்கை – பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் பிற்போடப்பட்டன

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள்…
Read More...

எதிர்வரும் நாள்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாள்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்…
Read More...

இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா, பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேகநபர் மானிப்பாயில் கைது

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உதவி…
Read More...