நானுஓயா வரை மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை - கொழும்பு இரவு நேர தபால் ரயில் தடம்புரண்டுள்ளது. இதல்கஸ்ஹின்ன…
Read More...

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் நேற்றைய (18) முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் சிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இடம்பெற்ற முதல்…
Read More...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா…
Read More...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

மாத்தளை - மஹாவெல பொலிஸ் பிரிவின் பல்லேபொல-மடவல வீதியில் உள்ள நாரங்கமுவ பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று , எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில்…
Read More...

வடக்கு, கிழக்கில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு பெண் கைது

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 07 ஆம் திகதி…
Read More...

இன்று வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது . 2026 ஆம் நிதியாண்டு தொடர்பில் ஜனாதிபதியால்…
Read More...

போதைப்பொருள் சுற்றிவளைப்பு – 1,000 இற்கு அதிகமானோர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஆயிரத்துக்குமேற்பட்டோர் நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றய நாளில்…
Read More...

போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி கருத்து

ரஷ்யாவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கான பணிகள் நடந்து வருவதாகவும் போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து…
Read More...

IMF இலக்கைத் தாண்டிய மேலதிக நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள் -எதிர்க்கட்சி தலைவர்

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் ஈட்டியுள்ள மேலதிக நிதியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என…
Read More...