இன்றும் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யும்

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று மேலும் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...

களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட்,…
Read More...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991…
Read More...

பதுளை மண்சரிவு – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது . இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக…
Read More...

களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

நாரஹேன்பிட்டி மற்றும் கோட்டே ரயில் மார்க்கத்தில் மரம் முறிந்து வீழ்ந்த நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.களனிவெளி மார்க்கத்திலான ரயில்…
Read More...

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க…
Read More...

200 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில்…
Read More...

ஹொங்கொங் தீ விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொங்கொங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 279 பேர் காணாமல்…
Read More...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்…
Read More...

விசர் நாய் கடியை கட்டுப்படுத்த இந்தோனேசியாவில் இறைச்சி விற்பனைக்கு தடை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் விசர் நாய் கடியைத் தடுக்க நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உயிருள்ள விலங்குகள்,…
Read More...