சீரற்ற வானிலை – 159 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களைச்…
Read More...

சீரற்ற காலநிலை – 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மின் தடைகள் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் பரவலான மின் தடைகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200,000 வாடிக்கையாளர்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாக இலங்கை மின்சார…
Read More...

மீட்பு நடவடிக்கைகளுக்குக் கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்த நடவடிக்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்துவதற்குக் கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அவிசாவளை, கேகாலை மற்றும் சிலாபம் போன்ற…
Read More...

சீரற்ற வானிலை – 206 வீதிகள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற அனர்த்த நிலை காரணமாக, வீதிப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது…
Read More...

மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ…
Read More...

இஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி பதவியை இராஜினாமா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து உமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக…
Read More...

சீரற்ற வானிலை – ரயில் சேவைகள் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது . அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக மாத்திரமே ரயில் சேவை…
Read More...

இரத்தினபுரியில் வெள்ள அனர்த்தம்

இரத்தினபுரி மாவட்டத்தில், களுகங்கையை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெல்மதுல்லை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட,…
Read More...

சீரற்ற வானிலை -விமான சேவைகள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் விமான சேவைகளும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்…
Read More...

வௌ்ளத்தில் மூழ்கிய மஹியங்கனை வைத்தியசாலை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல்…
Read More...