இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும்… Read More...
புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம்… Read More...
மன்னார் நிருபர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி கொடுத்து உயிரை… Read More...
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து… Read More...
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை… Read More...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு… Read More...
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில… Read More...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது. சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம்பெண்கள் அமைப்பினால் இளம்பெண்கள்… Read More...
பதுளைகரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.… Read More...