ரிட்ஸ்-கார்ல்டன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ரிட்ஸ்-கார்ல்டன் நிறுவனத்துக்கு சொந்தமான பிரமாண்டமான சொகுசுக் கப்பல் , 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இன்று ( 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அனர்த்தத்தின் பின்னரான…
Read More...

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள்…
Read More...

அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வௌியீடு

அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் நிவாரண நிதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான புதிய வழிகாட்டல்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
Read More...

இன்று முதல் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு

.இன்று முதல் உடன் அமலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100% அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட…
Read More...

88 பிடியாணைகளில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

88 பிடியாணை உத்தரவின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்று (11) அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர் . பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, அதுருகிரிய பொலிஸ்…
Read More...

பிரதான நீர்த்தேக்கங்கள் சில இன்னும் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் பல ஆற்றுப் படுக்கைகளில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எல்.எஸ். சூரியபண்டார இன்று (12)…
Read More...

திக்வா சூறாவளி -: கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவ முகாம் ஏற்பாடு

திக்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்க , அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை (13) முதல் மூன்று நாள் நடமாடும் மருத்துவமனையை…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

திக்வா சூறாவளியால் 5,346 வீடுகள் முழுமையாக சேதம்

திக்வா சூறாவளியால் முழுமையாக 5,346 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது . இன்று காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் புதுப்பிக்கப்பட்ட…
Read More...

இலங்கையின் பால் உற்பத்தி வீழ்ச்சி

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 2,000 லிட்டராக பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக…
Read More...