இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில…
Read More...

அனர்த்தத்தினால் உட்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதம்

இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவான தகவல்கள்…
Read More...

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பணத்தைக் கையாளும்…
Read More...

கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கள் மீட்பு

தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின்…
Read More...

அனர்த்த நிலைமை -73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்

அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் என…
Read More...

தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாள்களுக்கும் தொடரும்

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாள்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

அனர்த்த நிலைமை – 147 பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிப்பு

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. , பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா…
Read More...

சிட்னி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக்…
Read More...

மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,…
Read More...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 183 பேர் தொடர்ந்தும் காணாமல்…
Read More...