தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – டக்ளஸ்!

மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின்…
Read More...

பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – யாழில் துயரம்!

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அல்வாய் தெற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சத்தி துஷ்யந்தினி என்ற தம்பதிகளின் மூத்த பிள்ளையே…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்!

தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை…
Read More...

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

-மூதூர் நிருபர்- இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ…
Read More...

திருமலையில் மூன்று அரசியல் கட்சிகள் உட்பட மூன்று சுயேட்சைக் குழுக்களினது வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் காலப்பகுதி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் 17 பதிவு செய்யப்பட்ட அரசியல்…
Read More...

கசிப்பு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது!

-பதுளை நிருபர்- 35000 மில்லி லீற்றர் கசிப்பு ( ஸ்பிரிட்) ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 18 மற்றும் 35 வயதுடைய…
Read More...

மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடம் –…

வடக்கில் உள்ள ஒன்றரை இலட்சம் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொடுபாபோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்…
Read More...

ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்!

நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...