நாளையுடன் மழை குறையும்!

தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை, நாளை ஞாயிற்றுக்கிழமை குறைவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் போட்டி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 8,388 வேட்பாளர்கள்…
Read More...

ஊடகவியலாளர் சிவராம் படுகொலை : விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு!

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு…
Read More...

பங்களாதேஷ் அணிக்கு 298 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத்தில் இடம்பெற்றுவரும் குறித்த போட்டியில் நாணய…
Read More...

இந்த வருடம் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும்…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் !

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் தொடர்ந்தும் மேல்…
Read More...

சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளம்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், பலத்த மழை காரணமாக சஹாரா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சஹாரா பாலைவனப் பகுதியில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறை…
Read More...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தங்களது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More...

நியூசிலாந்து மகளிர் அணியிடம் தோற்றது இலங்கை மகளிர் அணி!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற குறித்த…
Read More...

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பழு தூக்கல் போட்டிகளில் யாழ் வீரருக்கு 3 பதக்கங்கள்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பழு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.…
Read More...