யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திலிருந்து பிரச்சார பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

யாழில் வீட்டின் கூரையை தூக்கிய வீசிய காற்று!

-யாழ் நிருபர்- மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்…
Read More...

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய நியமனங்கள்!

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். தலைவர் மற்றும்…
Read More...

நாட்டில் இன்று நிலவும் வானிலை தொடர்பான அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5261 ரூபாவாகவும், விற்பனை விலை 297.5357 ரூபாவாகவும்…
Read More...

காத்தான்குடி அல் ஹிரா பாடசாலைக்கு அலி சாகிர் மௌலானா நிதி ஒதுக்கீடு

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கடந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பகுதிகளில் அவசியமான பல அபிவிருத்தி வேலைகளை…
Read More...

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் தபால்  மூலம்…
Read More...

நடிகர் சல்மான்கானை கொல்ல 25 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம்!

பொலிவூட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு 25 இலட்சம் இந்திய ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு 20…
Read More...

வட மாகாணத்தில் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
Read More...