கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன்

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை…
Read More...

முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை…
Read More...

மரத்தின் கிளை வீழ்ந்ததில் வெளிநாட்டவர் காயம்

-பதுளை நிருபர்- எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மரத்தின் கிளை தலையில் விழுந்ததில் வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கும்,  மன்னார் மறை மாவட்ட ஆயர்…
Read More...

வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது !

-யாழ் நிருபர்- வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம், சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி…
Read More...

சங்கு சின்ன வேட்பாளரின் ஆதரவாளரின் கடை உடைப்பு!

-அம்பாறை நிருபர்- இனந்தெரியாதோரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவரது  கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
Read More...

வாகன இறக்குமதிக்கான அனுமதி பிற்போடப்பட்டுள்ளது!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு…
Read More...

உறவினர்களை சந்திக்க லண்டனிலிருந்து நாட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது 56)…
Read More...

வேட்பாளர் ஏற்பாடு செய்த விருந்துபசாரத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பு குழு!

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர், தனது ஆதரவாளர்களுக்காக பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி…
Read More...

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…
Read More...