கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்கள் மீது பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல்!

மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின்…
Read More...

கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதுப் போட்டி

மகளிர் சிறுவர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த, கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதும் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9…
Read More...

லொஹான் ரத்வத்தவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் படி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம்…
Read More...

நாட்டின் சில இடங்களில் கனமழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – டக்ளஸ் தேவானந்தா!

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர்…
Read More...

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று  சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அருமைலிங்கம் கணேசலிங்கம் என்னும்…
Read More...

கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை…
Read More...

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பலகோடி ரூபா மோசடி செய்தவர் கைது!

-யாழ் நிருபர்- பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவர் 7 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கைது…
Read More...

13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று…
Read More...