நிதி மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர் ஒரு வருடத்தின்பின் கைது!

குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அமைச்சு பதவிக்காக சுமந்திரன் தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் – மிதிலைச் செல்வி

-யாழ் நிருபர்- தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை, என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் மிதிலைச் செல்வி…
Read More...

கிண்ணியாவில் குளமொன்றில் பூத்துக்குலுங்கும் வசந்தகால பூக்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள்…
Read More...

ரங்காவை கைது செய்யும் முயற்சிக்கு தொடர்ந்தும் தடை நீடிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...

இன்றுடன் பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம்…
Read More...

திரிபோசா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் – மக்கள் போராட்ட முன்னணி தெரிவிப்பு!

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது…
Read More...

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே…
Read More...

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் இரண்டாவது ஆசனத்தையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் , என தேசிய மக்கள் சக்தியின்…
Read More...

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

-அம்பாறை நிருபர்- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி யுவதிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. டயகோனியா…
Read More...