மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன!

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் கொண்டு செல்லும் பணிகள் இன்று…
Read More...

வேட்பாளரின் வீட்டினுள் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புவனேஸ்வரன் வசந்தராஜ் என்ற வேட்பாளரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல்  ஒன்று அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.…
Read More...

15 இலட்சம் ரூபா மோசடி செய்த வேட்பாளர் கைது!

-யாழ் நிருபர்- நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர், நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த…
Read More...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…
Read More...

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதன்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளதுடன், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று   முதல் எதிர்வரும் சில தினங்களில்…
Read More...

மேச்சல் தரவை இருந்தும் தர மறுப்பு : அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே இடையூறு!

மேச்சல் தரவை இருந்தும் தர மறுக்கிறார்கள் : அதிகாரிகளும் அரசியல் வாதிகளுமே இடையூறு - நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு! மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான…
Read More...

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து : 35 பேர் பலி!

சீனாவின் ஷுஹாய் (ணூராயi) நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது, கார் ஒன்று வேகமாக மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

பிள்ளையானின் புகைப்படம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில்…
Read More...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 14ஆம் திகதியன்று, சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கையொன்றை…
Read More...