தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

மக்களின் எதிர்ப்பார்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகின்றோம் – ஈரோஸ்…

இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தையும் அரசியல் கலாசாரத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமான தேசிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார தோழருக்கும் எமது வாழ்த்துக்களை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு - செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 191,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி,…
Read More...

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் நாமல்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.…
Read More...

தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்தும்  11 சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக   31 பெண் வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி களமிறக்கியிருந்தது. மேலும் தேசிய…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 50 மில்லியன் டொலர் கடனுதவி!

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த கடனுதவியை வழங்குவதாகத்…
Read More...

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மஹிந்தானந்த அளுத்கமகே!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,  இன்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே…
Read More...

5,325,108 வாக்காளர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள்…
Read More...

கசிப்பு நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம், இன்று சனிக்கிழமை காலை வட்டுக்கோட்டை…
Read More...

புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் செயலமர்வு

பத்தாவது நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் 03 நாட்கள் செயலமர்வை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு…
Read More...