புகையிரத சேவையில் தாமதம்

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ புகையிர நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில்…
Read More...

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை காலை டெல்லியின் வளி மாசு…
Read More...

கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயம்!

மன்னார் - சௌத்பார் கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட பொதியொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கடற்பரப்பில் மீன்பிடி…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று…
Read More...

யாழ்ப்பாண வெள்ள அனர்த்த நிலவரம் : அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு!

-யாழ் நிருபர்- தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும்,…
Read More...

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர்…
Read More...

இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய…
Read More...

சி.ஐ.டி யில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு மீண்டும் அழைப்பு

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21…
Read More...

முதியோர்களுக்கு இன்று முதல் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள்…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு…
Read More...