பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள குர்ரம் (Kurram) எனும் பழங்குடியின…
Read More...

இலங்கை நாடாளுமன்றம் தங்கம் கடத்தும் இடம் – இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன், 150…
Read More...

யாழ்ப்பாணத்தில் தொடரும் அடை மழை : இடம்பெயரும் மக்கள்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட…
Read More...

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள் : இவர்களை கண்டால் அறிவிக்கவும்

-வவுனியா நிருபர்- வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியர் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை…
Read More...

தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய எல்லந்த களுகஹ பிட்டமாறுவ பகுதியை சேர்ந்த…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 196,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தொடரும் விபத்துகள்

சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை (21 நவம்பர் 2024) பிற்பகல் 3:00 மணி முதல் கடுமையான பனி பொழிவு ஆரம்பித்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து விபத்துகள்…
Read More...

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய…

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
Read More...