மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் மூவர் கைது!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாத…
Read More...

எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக…
Read More...

காத்தான்குடியில் சகல பிரத்தியேக வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவித்தல்!

சகல பிரத்தியேக வகுப்புகள் நடாத்தும் நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…
Read More...

அரச துறையில் அதிக பணியாளர்களை கொண்ட நாடு இலங்கை!

ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் தான் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, என வெரிட்டே ரிசேர்ச்சின் (Verite Research)பப்ளிக் பினான்ஸ் (publicfinance.lk )  இணையத்தளம்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் குறைவு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. காற்றின் தரச்சுட்டெண் குறியீடானது 50 சதவீதத்தை…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நிவர்த்திக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்குத்…
Read More...

போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸாரை ஈடுபடுத்த கூடாது!

வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அணைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாமென, பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் பிரிவுகளின்…
Read More...

பனிப்புலம் அல்லாத புகை மண்டலம் பரவும் அபாயம்!

மழை, வெள்ளம், மண்சரிவுக்கு மத்தியில் மலை நாட்டில் விஷப்புகையும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹற்றன், நுவரெலியா, மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ், கினிஹத்ஹேன ஆகிய…
Read More...

புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்!

‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ள வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இன்று சனிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...

குளிருக்கு இதமாக தீ மூட்டியவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கடும் மழையினால் ஏற்பட்ட குளிரை போக்க வெப்பமூட்டுவதற்காக, வீட்டுக்குள் தீ மூட்டிய முதியவர், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இத்தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...