அரிசிக்கான ஆகக்குறைந்த சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக்குறைந்த சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதன்படி, அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கக்கூடும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு,…
Read More...

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்ல முடியாது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்கறிஞர் இதனை அறிவித்துள்ளதாக…
Read More...

ரணில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை அரசியல் கருக்கலைப்பு ஆகும் – டலஸ் அழகப்பெரும

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையானது கூட்டு ஊழல் மற்றும் பொருளாதார கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு, என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவர் டலஸ்…
Read More...

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வரணி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கோகிலான் தவராசா (வயது 60) என்பவரே இவ்வாறு…
Read More...

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

மது போதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் - இப்பலோகம வளவுவேகம பாடசாலை அருகில்…
Read More...

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 70 சதம். ஸ்ரேலிங்…
Read More...

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரம்

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி 4 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் என வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

கடற்தொழிலுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...