தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில், தென்கொரிய பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச செய'திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஜனாதிபதி யூன் சக் யிலோல் அவசரகால சட்டத்தை…
Read More...

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. மூத்த…
Read More...

பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் கைது

இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரால் கைது…
Read More...

எலிக்காய்ச்சலால் 10,000ற்கும் அதிகமானோர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளை வியாழக்கிழமை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி…
Read More...

கிளப் வசந்த கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு பிணை!

கடந்த ஜூலை மாதம் அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு…
Read More...

அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 7 பில்லியன் ரூபா நிலுவையில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன்…
Read More...

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

தென்கொரியாவில், இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், தடுப்பு மையத்தில் தற்கொலைக்கு…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பதிவாகிய 2 கொலை சம்பவங்கள்

நாட்டில் இன்று புதன்கிழமை காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்களில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலையில் திரண்ட மக்கள்

-மூதூர் நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில், கிழக்கு மாகாண…
Read More...