முதற்கட்டமாக 5,200 மெற்றிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதற் தொகுதி அரிசி திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தது. இதன்படி, முதற்கட்டமாக 5,200 மெற்றிக் டன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை,…
Read More...

தேவைக்கு மேலதிகமாக முட்டை இருப்பதால் ஏற்றுமதி செய்ய வேண்டும்

இந்த வருடம் பண்டிகை காலத்தில் முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது தேவைக்கு மேலதிகமாக முட்டை இருப்பதாக அகில இலங்கை முட்டை…
Read More...

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்…
Read More...

சுயாதீன ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது

சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினகரன், தினமின, டெய்லி நியூஸ் மற்றும் காவேரி கலா மன்றம் ஆகியன…
Read More...

கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலை தொடர்ந்தும் நிலவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு…
Read More...

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் – ஜனாதிபதி அநுரகுமார

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்…
Read More...

திடீரென உயிரிழந்த இளம் குடும்ப பெண்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் திடீர் சுகவீனம் காரணமாக குடும்பப் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். மாவைகலட்டி, தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த…
Read More...

பேருந்தில் பயணித்தவர் வாயில் இருந்து நுரை வெளிவந்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- தனியார் பேருந்தில் சுழிபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணி ஒருவர் வாயிலிருந்து நுரை வெளிவந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.சுழிபுரம் மேற்கு,…
Read More...

அம்பாறையில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் தாக்கல்…
Read More...