7 லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல் : இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

சர்வதேசத்துடன் பொருந்தக்கூடிய தரமான கல்வியை வழங்குவதற்கு புதிய சீர்திருத்தம் உதவும்!

கடின பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யும்போது கிராமத்தின் கஷ்ட நிலை அல்லது பரிச்சயத்தின் அடிப்படையில் அல்லாமல், மாவட்ட அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் உரிய…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் காங்கேசன்துறையில் கைது

-யாழ் நிருபர்- வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபர் சட்டவிரோதமாக…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தனை சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் சந்தித்து கௌரவித்தனர்…
Read More...

வடக்கில் ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்…
Read More...

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 9A

-யாழ் நிருபர்- வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். ஜ.நிரோஜா என்ற…
Read More...

திருகோணமலை ஜமாலியா பகுதியில் பரவிய தீ!

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரவிய தீயானது சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், வடமேற்கு மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடிய…
Read More...

மீரிகம – பஸ்யால வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

மீரிகம - பஸ்யால பிரதான வீதியில் மல்லேஹெவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர்…
Read More...

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்?

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள்…
Read More...