உலகின் மிகப்பெரிய மர்மம் : 10 ஆண்டுகளின் பின் மீண்டும் எம்.எச்.370 விமானத்தை தேடும் பணி!

விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014…
Read More...

மியன்மார் படகின் மாலுமிகளுக்கு விளக்கமறியல் : ஏனையோர் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைப்பு!

முல்லைத்தீவில் 103 மியன்மார் அகதிகளுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த படகின் மாலுமிகள், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மேலும்…
Read More...

கணவனும் மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

காலி - தடல்ல பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு…
Read More...

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.சுமந்திரன்…
Read More...

முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், வட மாகாணத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும்…
Read More...

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்!

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்…
Read More...

கிழக்கு மாகாண சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப கோரிக்கை!

கிழக்கு மாகாண சபையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து சென்ற வேளை தப்பியோட்டம்!

-சம்மாந்துறை நிருபர்- மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட கைதி, இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30…
Read More...

முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…
Read More...

மட்டக்களப்பில் மதுபோதையில் வந்த குழுவொன்று கிராமசேவகர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன்தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர், வெளிக்கள கடமை முடிந்து அலுவலகம் திரும்பும் வழியில், மதுபோதையில் வந்த…
Read More...