5 கோடி ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள்…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் ஏலவே ஒருவர் உயிரிழந்ததுடன்,…
Read More...

நேபாளத்தில் 4.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!

நேபாளத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3:59 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் 4.8…
Read More...

பாரியளவில் குறைந்த முட்டையின் விலை!

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத்…
Read More...

இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது!

சென்னை - பினாங்கு நேரடி விமான சேவை இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான…
Read More...

பிரபல மல்யுத்த வீரர் காலமானார்!

பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) காலமானார். 66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. WWE போட்டிகளில் மாமா (அங்கிள்) என்று வாஞ்சையோடு…
Read More...

மீன்களின் விலை அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீன் 2,500 ரூபா ஒரு கிலோகிராம்…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இன்று…
Read More...

கிறிஸ்மஸ் சந்தைக்குள் புகுந்த கார் : இருவர் பலி!

ஜேர்மனி - Magdeburg நகரில் கிறிஸ்மஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது, கார் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன், 63 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .…
Read More...

இலங்கையில் தஞ்சமடைய சொத்துக்களை விற்று படகில் வந்தோம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏனையோரை இன்று சனிக்கிழமை மிரிஹானை முகாமிற்கு…
Read More...