வாழைச்சேனையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரரால் குழப்பநிலை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெறுவதாக பிரதேச மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.…
Read More...

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு!

பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் 2025 நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மொடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள்…
Read More...

வியாபாரம் நஷ்டமடைந்தமையால் உரிமையாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். கோண்டாவில் வடக்கு-கோண்டாவில் பகுதியைச்…
Read More...

மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலி : டிக்டொக் செயலிக்கு தடை!

அல்பேனிய அரசாங்கம், ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில் சமூகவலைத்தளமான டிக்டொக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்…
Read More...

389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை புதன்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண்…
Read More...

இலங்கையின் பிரபல பாடகர் பிரிய சூரியசேன காலமானார்!

இலங்கையின் பிரபல மூத்த பாடகர்  பிரிய சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார். அவர் இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார். சூரியசேன இலங்கையின்…
Read More...

ஜப்பானியர்களை குறிவைத்து இலங்கையில் நிதி மோசடி!

கொழும்பில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று தம்மை அடையாளப்படுத்தி நிறுவனமொன்று ஜப்பானியர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நிதி மோசடி…
Read More...

“குஷ்” போதைப்பொருளுடன் ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை கடத்த முயன்ற ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான ரோஹிங்யா அகதிகளில் 103 பேர் நேற்று திங்கட்கிழமை மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

பேருந்துகள் உள்ளிட்ட வாகன சாரதிகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை முதல் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனைக்குப்படுத்தும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்…
Read More...