சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகள் தொடர்பில் ஆராய்வு!

-யாழ் நிருபர்- யாழ்.சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை…
Read More...

நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற…
Read More...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கடத்தல்: பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.…
Read More...

அமரர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவித்தல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இறுதிக் கிரியை…
Read More...

வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு : அச்சத்தில் நோயாளர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின்…
Read More...

சயனைட் சாப்பிட்டு நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின்…
Read More...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மின்சார வாகன இறக்குமதிக்கு வழங்கிய அனுமதி : ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!

புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது. இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக…
Read More...

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு செட்டியார் தெருவில் திங்கட்கிழமை, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம்…
Read More...