வீதியால் சென்ற நபரை கடுமையாக தாக்கும் கும்பல் (வீடியோ இணைப்பு)

குழுவாக சேர்ந்து சிலர் தனிநபர் ஒருவரை தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் டிசம்பர் 31 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையின் கட்டிடத்தின் மீது நேற்று புதன்கிழமை இரவு மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 34 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 12 கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த…
Read More...

சட்டவிரோத வாகனங்களை விற்னை செய்யும் பாரிய வியாபாரம் பொலிஸாரால் முறியடிப்பு!

சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தை முறியத்து, மாத்தளை பகுதியில் சந்தேகநபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு, போலி இலக்கத்…
Read More...

இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி : தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விசேட பண்ட வரி தொடர்பான தீர்மானம்!

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு…
Read More...

வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்!

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம்…
Read More...

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதம்!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல்…
Read More...

புத்தாண்டை கொண்டாட சென்ற குடும்பம் : தாய், 4 சகோதரிகளை கொன்று குவித்த இளைஞன்!

இந்தியா - உத்தரப்பிரதேசம், லக்னோவில் இளைஞர் ஒருவர்,   தனது தாய் மற்றும் 4 சகோதரிகளைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஆக்ராவிலிருந்து…
Read More...

தரம் ஒன்று மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி!

அரச,அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன. இதன்படி, சகல பாடசாலைகளினதும்…
Read More...

இன்று மழையுடனான வானிலை

மத்திய, ஊவா ,தென் மாகாணங்களிலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்…
Read More...