பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நால்வர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வேலணை - துறையூர் பகுதியில் பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர். குறித்த…
Read More...

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை உழைக்கும்…
Read More...

வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

வெலிகம - தப்பரதோட்ட - வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 3 மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில்…
Read More...

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்த இருவர் கைது!

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு, போதைப்பொருட்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து, ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்…
Read More...

100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி!

ஊவா மாகாணத்தில் இன்று சனிக்கிழமை ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக கடந்த 2021 இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது வாகன சாரதி…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள்…
Read More...

சீனாவில் புதிய வைரஸ் தொற்று : வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையேல் நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள்!

-யாழ் நிருபர்- நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு…
Read More...

உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில்…
Read More...