முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன காலமானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன இன்று புதன்கிழமை காலமானார். அவர் தனது 71ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக கண்டி…
Read More...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார், என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய தலைவர் சோம்நாத்தின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

சீனாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

சீனாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 95 பேரின் மரணங்கள்…
Read More...

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா அகதிகளும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

தீடிரென முளைத்த தொல்லியல் பதாகையால் வெருகல் பகுதியில் பரபரப்பு!

-கிண்ணியா நிருபர்- வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை தொல்லியல் திணைக்களத்தினால்…
Read More...

மீனவர்கள் நாளை கடற்பரப்பில் பிரவேசிக்க வேண்டாம்!

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் நாளை புதன்கிழமை பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள்…
Read More...

தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆனைக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை கரைபிரான் ஆதிவிநாயகர் ஆலயத்தில்…
Read More...

கீழே இருந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் : ஐவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில், நிலத்தில் இருந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.…
Read More...

சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அரசு 'ஒரே சீனா' கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது…
Read More...