ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!

ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா இந்த…
Read More...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார் இவர் தகவல் அமைவுகள் மற்றும் மேலாண்மை இயல் - சென்னைப் பல்கலைக்கழகம் (Information…
Read More...

மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள் – ரிஷாட் கோரிக்கை!

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அல் – குர்ஆன் மத்ரஸா மீள ஆரம்பம்!

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இயங்கி வந்த அல்-குர்ஆன் மத்ரஸா, நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக மூடப்பட்டது. அம்மத்ரஸாவை எதிர்வரும் சனிக்கிழமை…
Read More...

50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை உலர் உணவுப்பொதிகள் வழங்கி…
Read More...

பெயர் பலகைகள் அகற்றல்: ஊரை அடையாளம் காண்பதில் சிரமம் என சுற்றுலாத்துறை தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது…
Read More...

10 இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பரப்பில் கைது!

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், களுத்துறை, கண்டி…
Read More...

அமெரிக்காவில் தொடரும் துயரம் : 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரையாகியுள்ளன. இதன் காரணமாக, குறித்த பாடசாலைகள்…
Read More...

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , அமெரிக்க தூதுவர் யூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் வாழும் தமிழ்…
Read More...