இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த மெல்போர்ன் நீதிமன்றம்!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில், பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை…
Read More...

போலி பெயர்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்திய வர்த்தக நிலையம் ஒன்று முற்றுகை!

கொழும்பில், போலி வர்த்தக முத்திரைகள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்ட வணிக நிலையம்  ஒன்றின் மீது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.…
Read More...

காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

கொழும்பு கொட்டஹேன பகுதியில், கடந்த வருடம் நவம்பர் 04 ஆம் திகதி முதல், காணாமல் போனதாகக் கூறப்படும், 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More...

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராக சாணக்கியன் தெரிவு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின், இணைத் தலைவர்களாக, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரும், தெரிவு ஒன்றியத்தின்…
Read More...

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்!

-யாழ் நிருபர்- கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு, சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை…
Read More...

ஹயஸ் வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக்…
Read More...

குழந்தையின் உயிரை பறித்த மண்ணெண்ணை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில், ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று, மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும்!

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்  அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

மாணவியிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

திவுலபிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியிடம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியரை திவுலபிட்டிய பொலிஸார் கைது…
Read More...

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!

ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா இந்த…
Read More...