போலி வாகன விற்பனை ; முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்த வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு…
Read More...

கேவில் – யாழ்ப்பாணம் இடையேயான தனியார் பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

-யாழ் நிருபர்- யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான மேலுமொரு பேருந்து சேவையானது வெள்ளிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து…
Read More...

காலவரையறையின்றி மூடப்பட்ட அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம்!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை…
Read More...

திடீர் சுகவீனம் : 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 09 முதல்…
Read More...

திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தெய்வத்திருவாசக முற்றோதல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தினரால் சம்பூர் ஆலய பரிபாலன சபையின் ஆதரவுடன் தெய்வத்திருவாசக…
Read More...

நண்பன் மீதான அன்பினால் ஆயுள்தண்டனை பெற்ற 26 வயது இளைஞன்!

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில், 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக, 26 வயது இளைஞருக்கு கொழும்பு…
Read More...

சிவப்பு பச்சரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை!

அடுத்த வாரம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டுவதற்கு பச்சை அரிசி இன்மையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு பச்சை அரிசி…
Read More...

சம்மாந்துறையில் அல் – மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் 6ஆவது கைர் கிளை திறப்பு!

-சம்மாந்துறை நிருபர்- அல் - மஸ்ரபுல் இஸ்லாமிய்யு 6 ஆவது கைர் கிளை இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.15 மணியளவில் கைர் பள்ளிவாசலில் திறக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அல் -…
Read More...

புறக்கோட்டை மற்றும் விமான நிலையம் இடையே புதிய இ.போ.ச சொகுசு பேருந்து சேவை!

கட்டுநாயக்க விமான நிலையம் (BIA)  மற்றும்  புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் சென்டர் இடையே,  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, புதிய சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த மெல்போர்ன் நீதிமன்றம்!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில், பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை…
Read More...