வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே…
Read More...

போலி விசாவை பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்டவர் கைது!

போலி ஜேர்மனி விசாவை பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து . விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய…
Read More...

Go overseas பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில்!

2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய Go overseas இன் அறிக்கையின் படி , வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும்…
Read More...

மனைவியின் காதை வெட்டியவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில், மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்று இன்று சனிக்கிழமை உத்தரவிட்டது. வட்டுக்கோட்டையைச்…
Read More...

பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அந்தத் துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட…
Read More...

உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்பு!

2025 ஆம் ஆண்டின் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வு, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் ,  தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில்…
Read More...

மட்டு.குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில், பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினரால், மாணிக்கவாசகப் பெருமான் அருள் செய்த திருவாசக முற்றோதல் நிகழ்வு,…
Read More...

வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மனி,…
Read More...

வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரத்தில் வெள்ளிக்கிழமை, வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் -…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக…
Read More...