துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தோட்டாக்களை எடுத்து சென்ற நபர்கள்!

தெவிநுவர-தல்பாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருவாடு வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டின் முன்னால் வீதியோரம்…
Read More...

கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞனின் அனுபவம்!

கம்பொல- தவுலகல பகுதியில்,நேற்று முன்தினம் சனிக்கிழமை கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர், பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் தொடர்பில்…
Read More...

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

மன்னார் வளைகுடா கடற்பரப்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட, எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த…
Read More...

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த…
Read More...

ரோஹிந்திய அகதிகள் விவகாரம் : வடக்கு கிழக்கு இணைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு…
Read More...

நாட்டின் சில இடங்களில் இன்று மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று திங்கட்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த வகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…
Read More...

8 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது…
Read More...

ரணிலும் சஜித்தும் ஒரு கூட்டணியிலா?

எதிர்வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கடுவலை மாநகர சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நிறைவேற்று…
Read More...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : 56 பேர் கைது!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைய, முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனைகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை -…
Read More...