ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனா சென்றடைந்தார்!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில்,  சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  இன்று செவ்வாய்க்கிழமை சீனா நேரப்படி காலை 10.25…
Read More...

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- புகையிரதத்தில் மோதுண்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.20 மணியளவில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர். தெய்யன்னேவெல பதுளை பகுதியை சேர்ந்த, 35…
Read More...

மோட்டார் சைக்கிளோடு தவறி ஆற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு!

-அம்பாறை நிருபர்- மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள சிறிய அணைக்கட்டை  கடக்க முற்பட்ட வேளையில்,  மோட்டார் சைக்கிள் தண்ணீரில் தவறி விழுந்து, அடித்து செல்லப்பட்டதில்,…
Read More...

எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். வளமான சமூகம் அமைய தைப்பொங்கல் தினத்தில் நன்றியுணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று…
Read More...

தைப்பொங்கல் பண்டிகையானது ஒரு உண்மையான கலாச்சார கொண்டாட்டம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். தைப்பொங்கல் பண்டிகையானது ஒரு உண்மையான கலாச்சார கொண்டாட்டம் என்பதைக் காட்டுவதாகப் பிரதமர்…
Read More...

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி!

நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தூய்மை இலங்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக்…
Read More...

சற்றுமுன் ஜனாதிபதி சீனாவிற்கு பயணமானார்!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில்,…
Read More...

பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30…
Read More...

அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்கத் திட்டம்

அடுத்த பாதீட்டில் அரச ஊழியர்களின் வேதனத்தைக் கணிசமான அளவு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை மஹரகமவில்…
Read More...

புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். மீசாலை கமநல சேவைகள்…
Read More...